மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - நிறைவேற்றப்படவில்லை என தகவல்!
Aug 5, 2026, 04:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 16, 2026, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டப்பேரவையில் மனிதவளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பெரும்பாலான அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணைகளில், இணையவழி வங்கி சேவை வாயிலாக நிபுணத்துவம் பெற்ற பட்டய கணக்கர், ஓய்வுபெற்ற வங்கி அலுவலர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் பயன்படுத்தப்படுவர் என்ற அறிவிப்பை செயல்படுத்தவில்லை

அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 30 சதவீத இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும்,  பணமோசடி மற்றும் நிதி கையாடல்களை தவிர்க்க அரசு அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் நிறைவேற்றப்படவில்லை .

அரசு துறைகளில், கருணை அடிப்படையிலான பணி நியமன நடைமுறைகளை ஒழுங்குபடுத்த தனி இணையதளம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு காகித அளவில் உள்ளதாக குற்றச்சாட்டப்படுகிறது.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தில் உள்ள 46 பிரிவு அலுவலகங்களுக்கு குரல் பதிவு செய்யும் கருவி வழங்கப்படும் என்ற அறிவிப்பும், மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்காக மனிதவள சீர்திருத்த குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் அமல்படுத்தப்படவில்லை.

அரசு சொத்துக்களை முறையாக கணக்கிட சொத்து மேலாண்மை மென்பொருள் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பும், தணிக்கை துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற இந்திய தணிக்கை மற்றும் கணக்கு பணி அலுவலர் தலைமையிலான உயர்மட்டக்குழு அறிக்கை வெளியிடும் என்ற அறிவிப்பும் செயல்படுத்தவில்லை.

மேலும், அரசு அலுவலர்கள் இணையவழியில் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக சான்றிதழ் பெறக்கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் செயல்படுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Directorate of Vigilance and Anti-Corruption.Chartered Accountantsmajority of announcements unimplemented.dvactamil Nadu Legislative Assembly
ShareTweetSendShare
Previous Post

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

Next Post

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies