மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - நிறைவேற்றப்படவில்லை என தகவல்!
Jun 21, 2026, 01:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 16, 2026, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டப்பேரவையில் மனிதவளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பெரும்பாலான அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணைகளில், இணையவழி வங்கி சேவை வாயிலாக நிபுணத்துவம் பெற்ற பட்டய கணக்கர், ஓய்வுபெற்ற வங்கி அலுவலர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் பயன்படுத்தப்படுவர் என்ற அறிவிப்பை செயல்படுத்தவில்லை

அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 30 சதவீத இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும்,  பணமோசடி மற்றும் நிதி கையாடல்களை தவிர்க்க அரசு அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் நிறைவேற்றப்படவில்லை .

அரசு துறைகளில், கருணை அடிப்படையிலான பணி நியமன நடைமுறைகளை ஒழுங்குபடுத்த தனி இணையதளம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு காகித அளவில் உள்ளதாக குற்றச்சாட்டப்படுகிறது.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தில் உள்ள 46 பிரிவு அலுவலகங்களுக்கு குரல் பதிவு செய்யும் கருவி வழங்கப்படும் என்ற அறிவிப்பும், மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்காக மனிதவள சீர்திருத்த குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் அமல்படுத்தப்படவில்லை.

அரசு சொத்துக்களை முறையாக கணக்கிட சொத்து மேலாண்மை மென்பொருள் அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பும், தணிக்கை துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற இந்திய தணிக்கை மற்றும் கணக்கு பணி அலுவலர் தலைமையிலான உயர்மட்டக்குழு அறிக்கை வெளியிடும் என்ற அறிவிப்பும் செயல்படுத்தவில்லை.

மேலும், அரசு அலுவலர்கள் இணையவழியில் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக சான்றிதழ் பெறக்கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் செயல்படுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: dvactamil Nadu Legislative AssemblyDirectorate of Vigilance and Anti-Corruption.Chartered Accountantsmajority of announcements unimplemented.
ShareTweetSendShare
Previous Post

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

Next Post

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies