சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண் - எதிராக செயல்பட்ட காவல்துறை!
Jul 19, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண் – எதிராக செயல்பட்ட காவல்துறை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 21, 2026, 07:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை இளம்பெண் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து வடபழனியில் உள்ள மாலில் வேலை செய்து வந்தார். அப்போது சூளைமேடு பகுதியை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவருடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி இந்து மதத்தை சேர்ந்த அந்த பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாற்றியதாகவும் அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இளம்பெண்ணை ஏமாற்றிய சையது இப்ராஹிம், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முயன்றார். ராயபுரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண், தனது ஆதரவாளர்களுடன் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி, சையது இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். அவரை தரதர வென்று இழுத்துச் சென்றதுடன், சமூக ஆர்வலர் வளர்மதியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது…

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக வந்த அப்துல் கரீம் என்பவரின் முகத்தில் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி கடுமையாக தாக்கினார். இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக காவல்நிலையம் சென்ற ராயபுரம் தவெக எம்எல்ஏ விஜய் தாமு, பொதுமக்களை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தது என காவல் ஆய்வாளரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பணம் வாங்கிக் கொண்டு ஒருதலைபட்சமாக செயல்படாதீர்கள் என எம்எல்ஏ அறிவுறுத்திய நிலையில் அவரிடமே காவல் ஆய்வாளர் மிரட்டும் தொனியில் பேசினார்.. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Muslim youthmarriage stoppedSyed IbrahimChennaivadapalaniChoolaimeduErode District
ShareTweetSendShare
Previous Post

பாஜக மீண்டு எழும் ; 2031-ல் எங்கள் ஆட்சி என்ற இலக்கில் செயல்படுவோம் – தமிழிசை

Next Post

எரிபொருள் பற்றாக்குறையா? – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மறுப்பு!

Related News

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies