சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண் - எதிராக செயல்பட்ட காவல்துறை!
Jun 21, 2026, 01:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண் – எதிராக செயல்பட்ட காவல்துறை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 21, 2026, 07:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை இளம்பெண் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து வடபழனியில் உள்ள மாலில் வேலை செய்து வந்தார். அப்போது சூளைமேடு பகுதியை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவருடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி இந்து மதத்தை சேர்ந்த அந்த பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாற்றியதாகவும் அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இளம்பெண்ணை ஏமாற்றிய சையது இப்ராஹிம், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முயன்றார். ராயபுரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண், தனது ஆதரவாளர்களுடன் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி, சையது இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். அவரை தரதர வென்று இழுத்துச் சென்றதுடன், சமூக ஆர்வலர் வளர்மதியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது…

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக வந்த அப்துல் கரீம் என்பவரின் முகத்தில் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி கடுமையாக தாக்கினார். இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக காவல்நிலையம் சென்ற ராயபுரம் தவெக எம்எல்ஏ விஜய் தாமு, பொதுமக்களை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தது என காவல் ஆய்வாளரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பணம் வாங்கிக் கொண்டு ஒருதலைபட்சமாக செயல்படாதீர்கள் என எம்எல்ஏ அறிவுறுத்திய நிலையில் அவரிடமே காவல் ஆய்வாளர் மிரட்டும் தொனியில் பேசினார்.. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Muslim youthmarriage stoppedSyed IbrahimChennaivadapalaniChoolaimeduErode District
ShareTweetSendShare
Previous Post

பாஜக மீண்டு எழும் ; 2031-ல் எங்கள் ஆட்சி என்ற இலக்கில் செயல்படுவோம் – தமிழிசை

Next Post

எரிபொருள் பற்றாக்குறையா? – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மறுப்பு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies