பழனியில் புகார் அளிக்க வந்த பெண்ணின் அலைபேசிக்கு ஆபாச குறுஞ்செய்தி - காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!
Jun 21, 2026, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனியில் புகார் அளிக்க வந்த பெண்ணின் அலைபேசிக்கு ஆபாச குறுஞ்செய்தி – காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 24, 2026, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனியில் புகார் அளிக்க வந்த பெண்ணின் அலைபேசிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனிப்பட்ட பிரச்னைக்காக புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணின் அலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் பெண்ணின் அலைபேசிக்கு ஆபாசமான முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் மீது தகுந்த ஆதாரங்களுடன் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, காவல் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அலைபேசி வழியாக பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உறுதியானது.

இதனை அடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.

Tags: sub-inspector suspendsending obscene text messagesPalani Taluk Police StationSub-Inspector Rajagopal
ShareTweetSendShare
Previous Post

பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? – மாவட்டங்களில் ஆய்வு நடத்த குழு அமைத்தார் நயினார் நாகேந்திரன்!

Next Post

காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies