சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் மின்தடை - நோயாளிகள் அவதி!
Aug 5, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் மின்தடை – நோயாளிகள் அவதி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 24, 2026, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடை காரணமாக நோயாளிகள் அவதியடைந்தனர்.

பெருங்குடியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அவசர காலங்களில் செயல்பட வேண்டிய ஜெனரேட்டர் வசதிகளும் முறையாக இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காக்கும் அதிநவீன மருத்துவக் கருவிகள் அனைத்தும் அடுத்தடுத்துச் செயலிழந்துள்ளன.

குறிப்பாக, ஆக்சிஜன் ஆதரவில் இருந்த பல நோயாளிகளின் நிலைமை மிக மோசமடைந்தது. மின்தடையால் ஆக்சிஜன் வழங்கும் இயந்திரங்கள் நின்றதால், ICU வார்டில் இருந்த நோயாளி ஒருவருக்கு மருத்துவர்கள் தற்காலிகமாகக் கைகளால் அழுத்திப் பயன்படுத்தக்கூடிய ‘அம்பு பலூன்’ கருவி மூலம் மூச்சு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: ChennaiPatients sufferedPerungudipower outage at a private hospitalICU ward
ShareTweetSendShare
Previous Post

காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Next Post

மின்வெட்டைப் போக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies