சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது - சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!
Jun 6, 2026, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 6, 2026, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையர் விருது வழங்கி கவுரவித்தார்.

சென்னையில் பணியாற்றும் காவலர்களை கவுரவிக்கும் விதமாக எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. இதில் மோட்டார் வாகனப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் எந்த குற்றசம்பவங்களிலும் ஈடுபடாத காவல் ஆளிநர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் சென்னை காவல் ஆணையருடன் விருது பெற்ற காவலர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

பின்னர் விழா மேடையில் பேசிய காவல் ஆணையர் பிற அரசு துறைகளை விட காவல்துறையை எளிதில் அடையாளம் காட்ட முடியும் எனவும், அனைத்து தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சீருடை என்பதில் பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.

Tags: chennai police commissionermedal for policeChennai Police Commissioner AmalrajTamil Nadu Chief Minister's Police Medals
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

Related News

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

‘நார்வே செஸ் தொடர் சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா!

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies