ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டை தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்குக - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Jul 1, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டை தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்குக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 1, 2026, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டைத் தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்குப் பொருட்கள் அனுப்பப்படும்போது, மின்னணு எடை எந்திரங்கள் மூலம் அளவிடப்படாததால் ஏற்படும் முறைகேடுகள் மற்றும் கடத்தல் காரணமாக ஆண்டுக்கு ₹200 கோடிக்கும் அதிகமான மக்கள் பணம் வீணடிக்கப்படுவதும், கொள்ளையடிக்கப்படுவதுமாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். .

கிடங்குகளில் மின்னணு எடை எந்திரங்கள் பயன்படுத்தப்படாமல், ஊழியர்களால் கைமுறையாகவே (manually) எடைகள் பதிவு செய்யப்படுவது திட்டமிட்ட ஊழலுக்கு வழிவகுக்கிறது.

50 கிலோ எனப் பதியப்படும் மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது 3 கிலோ வரை குறைந்துவிடுகின்றன. இவ்வாறாக, போக்குவரத்தில் ஏற்பட்ட கசிவு என்ற போர்வையில் பல லட்சம் டன் தானியங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த இழப்பைச் சரிசெய்ய, மக்கள் வாங்காத அரிசியை வாங்கியது போலப் பொய்க் கணக்கு எழுத ரேஷன் கடை ஊழியர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். ஊழலை ஒழித்து, முறைகேடற்ற ஆட்சி அமைக்க வந்ததாகக் கூறிக்கொள்ளும் திரு. ஜோசப் விஜய், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை இப்போதும் தொடரவிடுவது ஏற்புடையதல்ல.

எனவே, உடனடியாக அனைத்துக் கிடங்குகளிலும் மின்னணு எடைமேடைகளை அமைத்து, முறைகேடுகளைத் தடுத்து மக்கள் வரிப் பணம் வீணாவதை நிறுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Tamil Nadu Civil Supplies Corporationtamilnadu bjp state presidentnainar nagendran press meetprevent an annual loss of ₹200 croredigitize warehouses
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் கடைகளில் செயல்படும் பார்களுக்கான அனுமதி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

Next Post

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கவில்லை – மத்திய அரசு அறிவிப்பு!

Related News

பசுவதை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கவில்லை – மத்திய அரசு அறிவிப்பு!

டாஸ்மாக் கடைகளில் செயல்படும் பார்களுக்கான அனுமதி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமனை நியமனம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது 125 நாள் வேலைத்திட்டம்!

ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டை தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்குக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

நவாஸ்கனி மீதான வழக்கு; வருமான வரித்துறை உறுதி

இந்தியாவுடனான எல்லையை திறப்போம்; பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

மீண்டும் பற்றி எரியும் வளைகுடா : குவைத், பஹ்ரைனை குறிவைத்த ஈரான் – சிறப்பு கட்’டுரை!

திருப்போரூர் அருகே வைகோ செய்தியாளர் சந்திப்பின் போது வாக்குவாதம் : செய்தியாளரை அடிக்கப்பாய்ந்த மதிமுகவினர்!

பராசக்தி பட சம்பள பாக்கி ரூ.8 கோடியை வழங்க உத்தரவிட வேண்டும் – இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த 11, 526 கோடி – அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு?

ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஸ்ரீதர் வேம்பு

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை – மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு – கைதானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என அயோத்தி வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies