ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டை தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்குக - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Aug 16, 2026, 07:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டை தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்குக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 1, 2026, 10:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டைத் தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்குப் பொருட்கள் அனுப்பப்படும்போது, மின்னணு எடை எந்திரங்கள் மூலம் அளவிடப்படாததால் ஏற்படும் முறைகேடுகள் மற்றும் கடத்தல் காரணமாக ஆண்டுக்கு ₹200 கோடிக்கும் அதிகமான மக்கள் பணம் வீணடிக்கப்படுவதும், கொள்ளையடிக்கப்படுவதுமாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். .

கிடங்குகளில் மின்னணு எடை எந்திரங்கள் பயன்படுத்தப்படாமல், ஊழியர்களால் கைமுறையாகவே (manually) எடைகள் பதிவு செய்யப்படுவது திட்டமிட்ட ஊழலுக்கு வழிவகுக்கிறது.

50 கிலோ எனப் பதியப்படும் மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது 3 கிலோ வரை குறைந்துவிடுகின்றன. இவ்வாறாக, போக்குவரத்தில் ஏற்பட்ட கசிவு என்ற போர்வையில் பல லட்சம் டன் தானியங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த இழப்பைச் சரிசெய்ய, மக்கள் வாங்காத அரிசியை வாங்கியது போலப் பொய்க் கணக்கு எழுத ரேஷன் கடை ஊழியர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். ஊழலை ஒழித்து, முறைகேடற்ற ஆட்சி அமைக்க வந்ததாகக் கூறிக்கொள்ளும் திரு. ஜோசப் விஜய், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை இப்போதும் தொடரவிடுவது ஏற்புடையதல்ல.

எனவே, உடனடியாக அனைத்துக் கிடங்குகளிலும் மின்னணு எடைமேடைகளை அமைத்து, முறைகேடுகளைத் தடுத்து மக்கள் வரிப் பணம் வீணாவதை நிறுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Tamil Nadu Civil Supplies Corporationtamilnadu bjp state presidentnainar nagendran press meetprevent an annual loss of ₹200 croredigitize warehouses
Share
Tweet
SendShare
Previous Post

டாஸ்மாக் கடைகளில் செயல்படும் பார்களுக்கான அனுமதி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

Next Post

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கவில்லை – மத்திய அரசு அறிவிப்பு!

Related News

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், தமிழ் ஜனம், Madras Frames சார்பில் சுதந்திர தின புகைப்பட கண்காட்சி!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் – ஆரோவில் நகரில் கோலாகல கொண்டாட்டம்!

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies