டெல்லி போராட்டம் - மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!
Aug 5, 2026, 04:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 29, 2026, 07:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் எச்சரித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டு கைதாகினர். இந்நிலையில், போராட்டத்தை கைவிட மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, CJP 3 கோரிக்கைகளை முன்வைத்தது. அதில், போராட்டக்காரர்கள் மீதான FIRஐ திரும்பப் பெற்று அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும். இந்தநிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளித்தது.

இதையடுத்து, போராட்டக்காரர்களில் 18 வயதுக்குட்பட்ட குற்றப்பின்னணி இல்லாதவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், இந்த வழக்கின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசு அளித்த வாக்குறுதியில் இருந்து முரண்பட்டுள்ளதாக CJP குற்றம்சாட்டியுள்ளது.

இதையடுத்து, வாக்குறுதிப்படி அனைத்து போராட்டக்காரர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய உள்துறை செயலாளர் மற்றும் உளவுத்துறை தலைவரை தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்றது.

அனைத்து போராட்டக்காரர்களையும் விடுவிக்காவிட்டால்
மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என CJP தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து அமித்ஷா ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

Tags: CJP spokesperson Sourav Dascentral governmenthome minister amit shahMinister J.P.naddaneet issuecjp
ShareTweetSendShare
Previous Post

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Next Post

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies