அமெரிக்காவிடம் போர் விமானங்களை வாங்கும் பிலிப்பைன்ஸ்: அதிகரிக்கும் போர் பதற்றம்!
Apr 29, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவிடம் போர் விமானங்களை வாங்கும் பிலிப்பைன்ஸ்: அதிகரிக்கும் போர் பதற்றம்!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எஃப்-16 போர் விமானங்கள் வாங்குவது குறித்து அமெரிக்காவுடன் பிலிப்பைன்ஸ் பேசி வருவதாக அமெரிக்காவுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் ஜோஸ் மானுவல் தெரிவித்துள்ளார்.

பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள, தென் சீனக்கடல் பகுதி, சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தீவுகள் தமக்கே உரியது என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், தென்சீனக் கடலில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, தென் சீனக்கடல் பகுதி வழியாக நடைபெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக கூறப்படுவதாலும், இதற்கு பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

சமீப காலமாக தென் சீனக் கடல் பகுதியில், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே மோதல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரை அழைத்து எச்சரித்துள்ளார். சீனாவின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமல், பிலிப்பைன்ஸ் தனது பாதுகாப்பிற்காக எந்த வெளி நாட்டையும் நம்பக்கூடாது என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, எஃப்-16 போர் விமானங்கள் குறித்து அமெரிக்காவுடன் பிலிப்பைன்ஸ் பேசி வருவதாக அமெரிக்காவுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் ஜோஸ் மானுவல் ரோமுவால்டெஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நமது நாடு வான்வெளி பாதுகாப்பில் உறுதியாக உள்ளது. இதற்காக அமெரிக்காவில் இருந்து எஃப்-16 போர் விமானம் வாங்குவது குறித்து நீண்ட நாட்களாக விவாதித்து வருகிறோம். வான் மற்றும் தரைத் தாக்குதல் ஆகிய இரண்டையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட எஃப்-16 போர் விமானம் நமக்கு தேவை என்று கூறினார்.

Tags: f16The Philippines buys fighter jets from the United States: increasing war tension!
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட் அணிகளுக்கு உரிமையாளர்களான நடிகர்கள்!

Next Post

அணுசக்தி மூலம் இயங்கும் கப்பலில் தீ விபத்து! – ரஷ்யாவில் பதற்றம்

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies