சீன தலைநகரில் 140 ஆண்டுகளில் இல்லாத கனமழை.
Apr 29, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன தலைநகரில் 140 ஆண்டுகளில் இல்லாத கனமழை.

5 நாட்களில் 744.8 மி. மீ மழை, 20 பேர் பலி.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 3, 2023, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் தலைநகர் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது.  இயற்கை அழிவை அந்நகரம் எதிர்கொண்டுள்ளது. பெய்ஜிங், குறைந்தது 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை கண்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் புதன் கிழமை காலை வரை 744.8 மில்லிமீட்டர் மழை (29.3 அங்குலம்) பதிவாகியுள்ளது. பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹெபே மாகாணம் வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையினால் நீர் மட்டம் அபாயகரமான நிலைக்கு உயர்ந்துள்ளது.

கனமழை காரணமாக நாட்டின் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகரைச் சுற்றியுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஜுவாஜூ (ZhuZhou) நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை குறித்த இன்னும் முழு விவரம் இன்னும் வெளிவரவில்லை.

இயற்கையின் சீற்றம் காரணமாக 850,000 க்கும் மேற்பட்ட மக்களை நிவாரண மற்றும் மீட்பு முகாம்களுக்கு இடம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடைசியாக 1891 ஆம் ஆண்டில் நகரம் இவ்வளவு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்று பெய்ஜிங் வானிலை ஆய்வு மையம் கூறியது.

ஜப்பானை புதன்கிழமை தாக்கிய கானுன் புயல், இந்த வார இறுதியில் சீனாவை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக்திவாய்ந்த புயல் மணிக்கு 180 கிமீ வேகத்தில் மேற்பரப்புக் காற்று வீசுகிறது, மேலும் இந்த புயல் தைவானையும் தாக்கி வரலாறு காணாத மழையை கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன.

பாதிக்கப்பட்ட மாகாணங்களில் பேரிடர் நிவாரணத்திற்காக மத்திய அரசு 44 மில்லியன் யுவான் ($6.1 மில்லியன்) வழங்குகிறது.

பொதுவாக, பெய்ஜிங்கில் வறண்ட கோடைகாலம் இருக்கும், ஆனால் இந்த ஆண்டு அது அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. தற்போது கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

Record-setting torrential rain in Beijing! Over 500 mm of rainfall in 24 hours! The weather station data has been interrupted, and the rainstorm is still going on! pic.twitter.com/DsSSogcM0D

— Jim yang (@yangyubin1998) July 31, 2023

Tags: worldnewschinarainchinaflood
ShareTweetSendShare
Previous Post

‘கோயி மில் கயா’: இந்தி படம் மறுவெளியீடு

Next Post

இந்தியாவின் முதன்மை செஸ் வீரர் ஆனார்-தமிழக வீரர் குகேஷ்

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies