சீன தலைநகரில் 140 ஆண்டுகளில் இல்லாத கனமழை.
Sep 13, 2026, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன தலைநகரில் 140 ஆண்டுகளில் இல்லாத கனமழை.

5 நாட்களில் 744.8 மி. மீ மழை, 20 பேர் பலி.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 3, 2023, 07:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவின் தலைநகர் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது.  இயற்கை அழிவை அந்நகரம் எதிர்கொண்டுள்ளது. பெய்ஜிங், குறைந்தது 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை கண்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் புதன் கிழமை காலை வரை 744.8 மில்லிமீட்டர் மழை (29.3 அங்குலம்) பதிவாகியுள்ளது. பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹெபே மாகாணம் வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையினால் நீர் மட்டம் அபாயகரமான நிலைக்கு உயர்ந்துள்ளது.

கனமழை காரணமாக நாட்டின் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகரைச் சுற்றியுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஜுவாஜூ (ZhuZhou) நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை குறித்த இன்னும் முழு விவரம் இன்னும் வெளிவரவில்லை.

இயற்கையின் சீற்றம் காரணமாக 850,000 க்கும் மேற்பட்ட மக்களை நிவாரண மற்றும் மீட்பு முகாம்களுக்கு இடம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடைசியாக 1891 ஆம் ஆண்டில் நகரம் இவ்வளவு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்று பெய்ஜிங் வானிலை ஆய்வு மையம் கூறியது.

ஜப்பானை புதன்கிழமை தாக்கிய கானுன் புயல், இந்த வார இறுதியில் சீனாவை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக்திவாய்ந்த புயல் மணிக்கு 180 கிமீ வேகத்தில் மேற்பரப்புக் காற்று வீசுகிறது, மேலும் இந்த புயல் தைவானையும் தாக்கி வரலாறு காணாத மழையை கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன.

பாதிக்கப்பட்ட மாகாணங்களில் பேரிடர் நிவாரணத்திற்காக மத்திய அரசு 44 மில்லியன் யுவான் ($6.1 மில்லியன்) வழங்குகிறது.

பொதுவாக, பெய்ஜிங்கில் வறண்ட கோடைகாலம் இருக்கும், ஆனால் இந்த ஆண்டு அது அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. தற்போது கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

Record-setting torrential rain in Beijing! Over 500 mm of rainfall in 24 hours! The weather station data has been interrupted, and the rainstorm is still going on! pic.twitter.com/DsSSogcM0D

— Jim yang (@yangyubin1998) July 31, 2023

Tags: worldnewschinarainchinaflood
Share
Tweet
SendShare
Previous Post

‘கோயி மில் கயா’: இந்தி படம் மறுவெளியீடு

Next Post

இந்தியாவின் முதன்மை செஸ் வீரர் ஆனார்-தமிழக வீரர் குகேஷ்

Related News

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies