லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உட்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக நடந்துவந்த என்கவுன்ட்டர் நிறைவடைந்தது. இராணுவ அதிகாரிகளை கொலை செய்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர் உசைர் கான் ...
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக நடந்துவந்த என்கவுன்ட்டர் நிறைவடைந்தது. இராணுவ அதிகாரிகளை கொலை செய்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர் உசைர் கான் ...
ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக, பிரகடன நடவடிக்கைகளை கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை அதிரடியாக தொடங்கி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1987 முதல் ...
அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இராணுவ அதிகாரிகள், காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்து, கூட்டுக்குழுவின் அதிரடி நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் ...
இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. உயிரிழப்புக்குக் காரணமான பாகிஸ்தானை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடக் ...
இராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்புக்குக் காரணமான, பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் ...
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதேசமயம், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் வீரமரணமடைந்தார். ஜம்மு ...
கடந்த 30 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேறி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இருந்து செயல்படும் 4,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய ...
எல்லை சாலைகள் நிறுவனம் நிர்மாணித்த 2,941 கோடி ரூபாய் மதிப்பிலான 90 உட்கட்டமைப்பு திட்டங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜம்மு காஷ்மீரில் எல்லை ...
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 3888 மீட்டர் உயரம் உள்ள தெற்கு இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் புனித குகை கோவிலுக்கு வருடாந்திர யாத்திரை ஜூன் 1 ...
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டப் பிறகு, 300 படப்பிடிப்புகள் நடந்துள்ளதாக துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் 2019 ம் ஆண்டு ...
சர்வதேச திரைப்பட விழா ஸ்ரீநகரில் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த விழா ஸ்ரீநகரையும் மையப்படுத்தி நடக்க இருக்கிறது. ஸ்ரீநகர் பகுதியில் உள்ள தாகூர் ...
ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) அருகே ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா ...
ஜம்மு காஷ்மீர் உள்ள பதிண்டி பகுதியில் லஷ்கர் இ தொய்பாவின் அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் என சந்தேகித்த நபர்களைத் தேசியப் புலனாய்வு முகமை (NIA) சோதனை செய்தது. ...
நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரில் நாளை பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணி நடைபெறும் என்று, அம்மாநில காவல்துறை தலைமை இயக்குனர் தில்பாக் சிங் தெரிவித்திருக்கிறார். ...
75-வது ஆண்டு சுதந்திரதின நிறைவு விழாவையொட்டி கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வீடுகள்தோறும் அனைவரும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies