Madya Pradesh - Tamil Janam TV

Tag: Madya Pradesh

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவு!

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ...

காங்கிரஸிடம் வளர்ச்சிக்கான திட்டம் இல்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கட்சியிடம் தொலைநோக்குப் பார்வையோ, வளர்ச்சிக்கான திட்டமோ இல்லை என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி இருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரும் 17-ம் தேதி ...

ஊழலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ்: ஜே.பி நட்டா கடும் தாக்கு!

காங்கிரஸ் கட்சி ஊழல், குடும்பவாதம் மற்றும் வம்சவாதம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் ...

பா.ஜ.க. புயலில் காங்கிரஸ் வேரோடு பிடுங்கி எறியப்படும்: பிரதமர் மோடி!

பா.ஜ.க. என்னும் புயல் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வேரோடு பிடுங்கி எறியும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மத்தியப் பிரதேசத்தில் வரும் 17-ம் ...

முட்டாள்களின் அரசன்: ராகுல் காந்தியை விளாசிய பிரதமர் மோடி!

செல்போன்கள் மேட் இன் சீனா என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முட்டாள்களின் அரசன் என்று கடுமையாக விமர்சித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ...

காங்கிரஸ் மோசடிக் கட்சி: அகிலேஷ் கருத்துக்கு மத்திய அமைச்சர் வரவேற்பு!

காங்கிரஸ் ஒரு மோசடிக் கட்சி என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருந்த நிலையில், அக்கருத்துடன் தான் உடன்படுவதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார். ...

காங்கிரஸின் பொய் வாக்குறுதிகள்: அனுராக் தாக்கூர் கடும் தாக்கு!

காங்கிரஸ் கட்சி பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டி இருக்கிறார். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளட்ட 5 ...

காங்கிரஸ் “4 சி” பார்முலாவில் செயல்பட்டது: ம.பி.யில் அமித்ஷா தாக்கு!

தேச விரோத சக்திகளை திருப்திப்படுத்தும் அரசியலையே காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்கிறது. மேலும், ஊழல், கமிஷன், வகுப்புவாதம் மற்றும் சட்டவிரோத அரசியல் ஆகிய '4 சி' பார்முலாவில் செயல்படுகிறது ...

உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி!

தற்போது இந்தியா பலவீனமான நாடு அல்ல. உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அசைக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். மத்தியப் ...

இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

நாட்டிலுள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். மோடியின் உத்தரவாதம் ...

“இண்டி” கூட்டணி சிதைந்து விட்டது: சிவராஜ் சிங் சௌஹான் தாக்கு!

இண்டி கூட்டணி உருவாவதற்கு முன்பே சிதைந்து விட்டது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார். பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ...

ம.பி. சட்டமன்றத் தேர்தல்: களத்தில் 3,832 வேட்பாளர்கள்!

மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு 3,832 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அன்பழகன் கூறியிருக்கிறார். மத்தியப் பிரதேச ...

சமஸ்கிருதம் நமது அடையாளத்தின் மொழி: பிரதமர் மோடி!

சமஸ்கிருதம் என்பது பாரம்பரியத்தின் மொழி மட்டுமல்ல, நமது முன்னேற்றம் மற்றும் அடையாளத்தின் மொழி. பல மொழிகளுக்கு தாய் மொழி என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...

உங்களின் அசைக்க முடியாத ஆதரவு எனக்கு உண்டு என்பதில் உறுதியாக இருக்கிறேன்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மாநில மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எழுதி இருக்கும் திறந்த கடிதத்தில், "உங்களின் அசைக்க முடியாத ...

மத்தியப் பிரதேசம்: பா.ஜ.க. 4-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 4-வது வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலின்படி, மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், தனது பாரம்பரியத் தொகுதியான ...

ஒரு குடும்பத்தால் சுதந்திரம் கிடைக்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, "ஒரு குடும்பத்தால் சுதந்திரம் வரவில்லை. அதேபோல, ஒரு ...

ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்தும் “இண்டி” கூட்டணி: பிரதமர் மோடி கடும் தாக்கு!

முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு, ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தி இருக்கும் நிலையில், "இண்டி" கூட்டணி ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்துகிறது என்று பாரதப் ...

வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை காங்கிரஸுக்கு இல்லை!

மாநிலத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. ஆனால், பா.ஜ.க. மாநிலத்தில் செழிப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று மத்தியப் பிரதேச ...

அக்டோபர் 1-ம் தேதி போபால் செல்லும் அமித்ஷா!

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்டோபர் 1-ம் தேதி போபாலுக்குச் ...

ம.பி.யில் காங்கிரஸின் ஊழல் லங்கா தகர்க்கப்படும்: மத்திய அமைச்சர் ஆவேசம்!

மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஊழல் லங்கா தகர்க்கப்படும். மேலும், சிந்த்வாரா மாவட்டத்தில் அக்கட்சி தனது கணக்கைத் திறக்க முடியாது என்று மத்திய ...

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது தேர்தல் நடத்த முடியாதா?

ஒரே நேரத்தில் பண்டிகை கொண்டாடும்போது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாதா என்று "ஒரே நாடு ஒரே தேர்தல்" குறித்து மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. ...

சனாதனத்தை அழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி எச்சரிக்கை!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, "எதிர்கட்சிகள் சனாதனத்தை இன்று வெளிப்படையாகவே அழிக்க ...

Page 2 of 2 1 2