இந்தோனேஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!
ஆசியான் உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தோனேஷியாவில் நாளை ஆசியான் ...
ஆசியான் உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தோனேஷியாவில் நாளை ஆசியான் ...
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறும். அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ...
ஜி.எஸ்.டி. மற்றும் புதிய திவால் சட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்திருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் உச்சி ...
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பேரழிவு குறித்து, டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இமயமலை பகுதியில் அமைந்திருக்கும் இமாச்சலப் ...
கிரீஸ் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக வருகின்ற ஆகஸ்ட் 25ல் பயணம் மேற்கொள்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பின் பாரதப் பிரதமர் கிரீஸ் நாட்டிற்குச் ...
மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிக்கு டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2015ம் ஆண்டு மத்திய ...
77-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். நம் நாட்டின் 77-வது சுதந்திர தின ...
மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் புதிதாக விஸ்வகர்மா திட்டம் அடுத்தம் தொடங்கப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. தற்போது, 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. எனது அடுத்த 5 ஆண்டுகால ஆட்சியில் நாடு ...
2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்திலிருந்தது. தற்போது, 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. எனது அடுத்த 5 ஆண்டுக்கால ஆட்சியில் நாடு உலகின் 3-வது பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுக்கும். இது நரேந்திர மோடியின் வாக்குறுதி ...
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி, அமிர்த காலத்தின்போது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தீர்மானத்தை வலுப்படுத்துமாறும் அழைப்பு ...
நமது இன்றைய நடவடிக்கைகள் 1,000 ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் திறன் மற்றும் சாத்தியக் கூறுகளால் நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி என்று பாரத ...
பெண்கள் தலைமையிலான வளர்ச்சிதான் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும். அந்த வகையில், இன்று இந்தியாவில் பெண் விஞ்ஞானிகள் சந்திராயன் பணியை முன்னெடுத்து வருகின்றனர் என்று பாரத பிரதமர் ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 10-வது முறையாக செங்கோட்டையில் இன்று தேசியக்கொடி ஏற்றி இருக்கிறார். இதன் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்திருக்கிறார். ...
நாளை மறுநாள் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் ...
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் உள்ள முகப்புப் படங்களை மாற்றி, தேசியக்கொடியை வைக்குமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடி ...
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்துகொண்டு, எதிர்க்கட்சிகள் பாதியிலேயே ஓடி விட்டன என்று பாரத பிரதமர் மோடி கூறியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ...
76-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த 76 வது ...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது. இதற்கான இறுதி அஞ்சலிக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது என்று பாரதப் பிரதமர் மோடி, காங்கிரஸ் கூட்டணியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் ...
என்னுடைய 3-வது ஆட்சிக் காலத்தில், உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை ...
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை ...
எதிர்க்கட்சிகள் இந்தியாவையும் பிரித்து விட்டன. தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் இந்தியா என்றால் வடநாடு. தமிழ்நாடு தனி நாடு என்கிறார் என்று தி.மு.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பாரதப் பிரதமர் ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய பொருளாதாரக் கொள்கைகளால், இந்திய பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies