சுதந்திர தினம் பல நல்ல நினைவுகளை கொடுத்துள்ளது - விராட் கோலி
Jun 24, 2026, 05:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தினம் பல நல்ல நினைவுகளை கொடுத்துள்ளது – விராட் கோலி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 15, 2023, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் இன்று 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல பிரபலங்களும் தங்களது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதில், ‘அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்’ என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் விராட் கோலி சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் குறித்து அளித்த பேட்டியில், ‘சுதந்திர தினம் நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாள் ஆகும். ஆகஸ்டு 15ஆம் தேதி என்னுடைய தந்தையின் பிறந்த நாள். மேலும் பல உணர்வுகள் இந்த நாளுடன் இணைக்கப்பட்டுள்ளன. நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு புரிந்த சாதனைகளை நினைத்து பெருமையாக உணர்கிறேன். மேலும் பெரும்பாலான சுதந்திர தினங்களில், நான் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன் அல்லது தேசிய கொடியை ஏற்றியுள்ளேன். அதில் தேசிய கீதம் இசைக்கப்படுவது பெருமைக்குரிய தருணமாக இருக்கும்’ என கூறியுள்ளார்.

Happy Independence Day to all. Jai Hind. 🇮🇳

— Virat Kohli (@imVkohli) August 15, 2023

மேலும் அவர், ‘சுதந்திர தினத்தில் எனக்கு பல இனிமையான நினைவுகள் உள்ளன. என்னுடைய மாநிலமான டெல்லியில் சுதந்திர தினம் அன்று பட்டம் விடுவதை கலாசாரமாக கொண்டுள்ளனர்.

நான் சிறு வயதில் வளரும் பருவத்தில் எனக்கு அது மிக சிறப்பு வாய்ந்த ஒன்று. எங்கள் வீட்டில் ஒருநாள் முன்பே பட்டம் செய்து விடுவோம். அதனை சுதந்திர நாள் அன்று பறக்க விடும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பொதுவாக சுதந்திர தினத்தன்று டெல்லியில் காற்று அதிகமாக வீசும்’ என தனது சிறுவயது கொண்டாட்டங்களை நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.

Tags: virat kohli76th independance daymemoriesofkohli
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தினம் என்பது வரலாற்றுடன் இணைக்கும் இணைப்பு பாலம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Next Post

சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவை நனவாக்குவோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி.

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies