சீன எல்லைப்பகுதிகளில் உலகிலேயே உயரமான சாலை அமைக்கும் இந்தியா.
Jul 29, 2026, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன எல்லைப்பகுதிகளில் உலகிலேயே உயரமான சாலை அமைக்கும் இந்தியா.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 19, 2023, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் உயரமான சாலைகள், சுரங்கம் மற்றும் விமான தளம் அமைக்க இந்தியா தீவிரமாக உள்ளது.

இந்திய – சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் உலகிலேயே உயரமான சாலைகள், நீளமான சுரங்கப்பாதை மற்றும் சிறந்த இராணுவ விமான தளம் அமைக்க உள்ளது. இது குறித்து எல்லை சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி கூறியதாவது, “கடந்த 2017ம் ஆண்டு உம்லிங் லா பாஸ் உள்ள சாலையை எல்லை சாலைகள் அமைப்பு மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. இந்த சாலை உலகிலேயே மிகவும் உயரமான சாலை (19024 அடி) என்று கின்னஸ் சாதனை படைத்தது.

அந்த சாதனையை முறியடிக்கும் விதமாகக் கிழக்கு லடாக்கில் டெம்சாக் செக்டார் பகுதியில் உள்ள பக்சே- மிக் லா இடையே அமையும் சாலை, உலகின் மிக உயரமான சாலை என்ற புதிய சாதனையைப் படைக்கும்.

கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி இந்த சாலை அமைக்கும் பணியை, எல்லை சாலைகள் அமைப்பு தொடங்கியது. 19400 அடி உயரமாக அமையும் இந்த சாலை மூலம் எல்லைப்பகுதியில் சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டாலும், அப்போது ஆயுதப்படைகளை அந்த பகுதிக்குத் துரிதமாக அனுப்ப இந்த சாலை உதவும்.

மேலும், உலகின் உயரமான சுரங்கப்பாதையாக ‛சிலா சுரங்கப்பாதை அமைய இருக்கிறது. இரு வழிப்பாதையாக அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதையை, பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளார். அடுத்ததாக ஹிமாச்சல பிரதேசத்தின் மணாலியை, லடாக்கின் ஜன்ஸ்கர் வழியாக லே பகுதி வரை இணைக்கும் ஷின்கு லா சுரங்கப்பாதை அமைக்கும் பணியையும் தொடங்க உள்ளது. இது உலகின் உயரமான சுரங்கப்பாதையாக அமையும்.

மேலும், போர் விமானங்கள் வந்து செல்லும் வகையில் “நயோமா விமானப் படைத் தளம்” அமைகிறது. கிழக்கு லடாக்கிலிருந்து 30 கி.மீ., தொலைவில் அமையும் இந்த விமானப் படைத் தளம் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும்.” எனக் கூறினார்.

Tags: BROBorder Roads OrganisationLt. Gen. Rajeev ChaudharyladahLadakh border
ShareTweetSendShare
Previous Post

லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

Next Post

அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” 2 ஆம் கட்ட பாதயாத்திரை பட்டியல் .

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies