சீன எல்லைப்பகுதிகளில் உலகிலேயே உயரமான சாலை அமைக்கும் இந்தியா.
Sep 13, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன எல்லைப்பகுதிகளில் உலகிலேயே உயரமான சாலை அமைக்கும் இந்தியா.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 19, 2023, 05:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் உயரமான சாலைகள், சுரங்கம் மற்றும் விமான தளம் அமைக்க இந்தியா தீவிரமாக உள்ளது.

இந்திய – சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் உலகிலேயே உயரமான சாலைகள், நீளமான சுரங்கப்பாதை மற்றும் சிறந்த இராணுவ விமான தளம் அமைக்க உள்ளது. இது குறித்து எல்லை சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி கூறியதாவது, “கடந்த 2017ம் ஆண்டு உம்லிங் லா பாஸ் உள்ள சாலையை எல்லை சாலைகள் அமைப்பு மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. இந்த சாலை உலகிலேயே மிகவும் உயரமான சாலை (19024 அடி) என்று கின்னஸ் சாதனை படைத்தது.

அந்த சாதனையை முறியடிக்கும் விதமாகக் கிழக்கு லடாக்கில் டெம்சாக் செக்டார் பகுதியில் உள்ள பக்சே- மிக் லா இடையே அமையும் சாலை, உலகின் மிக உயரமான சாலை என்ற புதிய சாதனையைப் படைக்கும்.

கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி இந்த சாலை அமைக்கும் பணியை, எல்லை சாலைகள் அமைப்பு தொடங்கியது. 19400 அடி உயரமாக அமையும் இந்த சாலை மூலம் எல்லைப்பகுதியில் சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டாலும், அப்போது ஆயுதப்படைகளை அந்த பகுதிக்குத் துரிதமாக அனுப்ப இந்த சாலை உதவும்.

மேலும், உலகின் உயரமான சுரங்கப்பாதையாக ‛சிலா சுரங்கப்பாதை அமைய இருக்கிறது. இரு வழிப்பாதையாக அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதையை, பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளார். அடுத்ததாக ஹிமாச்சல பிரதேசத்தின் மணாலியை, லடாக்கின் ஜன்ஸ்கர் வழியாக லே பகுதி வரை இணைக்கும் ஷின்கு லா சுரங்கப்பாதை அமைக்கும் பணியையும் தொடங்க உள்ளது. இது உலகின் உயரமான சுரங்கப்பாதையாக அமையும்.

மேலும், போர் விமானங்கள் வந்து செல்லும் வகையில் “நயோமா விமானப் படைத் தளம்” அமைகிறது. கிழக்கு லடாக்கிலிருந்து 30 கி.மீ., தொலைவில் அமையும் இந்த விமானப் படைத் தளம் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும்.” எனக் கூறினார்.

Tags: BROBorder Roads OrganisationLt. Gen. Rajeev ChaudharyladahLadakh border
Share
Tweet
SendShare
Previous Post

லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

Next Post

அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” 2 ஆம் கட்ட பாதயாத்திரை பட்டியல் .

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies