நான் கையெழுத்து போடவில்லை: கதறும் குடியரசுத் தலைவர்: பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும் செயல்!
Jul 15, 2026, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான் கையெழுத்து போடவில்லை: கதறும் குடியரசுத் தலைவர்: பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும் செயல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 21, 2023, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் 2 புதிய மசோதாக்கள், குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வி கையெழுத்திட்ட பிறகு சட்டங்களாக நிறைவேற்றப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், ஆல்வியோ நான் கையெழுத்திடவில்லை என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானில் உத்தியோகப்பூர்வ இரகசியங்கள் திருத்த மசோதா மற்றும் பாகிஸ்தான் இராணுவம் திருத்த மசோதா 2023 ஆகியவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன. இதன் பிறகு, அம்மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வா ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டு விட்டதாகவும், அவை சட்டமாக்கப்பட்டு விட்டதாகவும் பாகிஸ்தான் நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகின.

ஆனால், தான் கையெழுத்திடவில்லை என்று குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வா மறுப்புத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஆரிப் ஆல்வா வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “கடவுள் எனது சாட்சியாக இருப்பதால், இந்தச் சட்டங்களுடன் நான் உடன்படாததால், அதிகாரப்பூர்வ இரகசியத் திருத்த மசோதா 2023 மற்றும் பாகிஸ்தான் இராணுவத் திருத்த மசோதா 2023 ஆகியவற்றில் நான் கையெழுத்திடவில்லை.

கையொப்பமிடப்படாத மசோதாக்களை செயலற்றதாக்க, குறிப்பிட்ட காலத்திற்குள் கையொப்பமிடாமல் திருப்பி அனுப்புமாறு எனது ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டேன். எனினும், எனது பணியாட்கள் எனது விருப்பத்தையும் கட்டளையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதை இன்று கண்டுகொண்டேன்.அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் போல் என்னை மன்னிப்பான். ஆனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு குடியரசுத் தலைவரின் கையெழுத்தையே ஊழியர்கள் போட்டிருக்கும் சம்பவம் பாகிஸ்தானில் மட்டுமே நடக்கக் கூடியது என்று ஊடகங்கள் எள்ளிநகையாடி வருகின்றன.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

 புதிதாக நிலவின் புகைப்படம் வெளியிட்ட சந்திரயான்-3 லேண்டர்!

Next Post

இந்தியாவில் திருமணச் சுற்றுலா திட்டம்!

Related News

2031ஆம் ஆண்டுக்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் – தமிழக அரசு முடிவு!

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நாடு முழுவதும் ரூ.81,000 கோடி சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை தகவல்

நீதிபதி தலைமையில் குழு அமைத்து விரிவான விசாரணை நடத்துக;காடேஸ்வரா சுப்பிரமணியம்

விசாரணை கைதி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்

தவெக ஆட்சி முடியும்போது கடன் ரூ.15 லட்சம் கோடியாக இருக்கும்; அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய -பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : இந்தியாவுடன் கரம்கோர்க்கும் நாடுகள் – சிறப்பு தொகுப்பு!

இந்தியா வெறும் சந்தை மட்டுமல்ல, வளர்ச்சிக்கான ஒரு உந்துதளம் – நியூசிலாந்தில் பிரதமர் மோடி பேசியது என்ன? – சிறப்பு தொகுப்பு!

Operation Amistad : வெனிசுலாவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தியாவின் மனிதாபிமானப் பேரிடர் மீட்புப் பணி – சிறப்பு தொகுப்பு!

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க : ஜானகியின் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரான் மீண்டும் அறிவிப்பு : சைப்ரஸ் நாட்டு கப்பல் மீது தாக்குதல்!

FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் – அர்ஜென்டினா,இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

ரேசன் பொருள்கள் தொடர்பான புகார்களுக்கு விரைவில் வாட்ஸ் அப் எண்கள் – அமைச்சர் வெங்கடரமணன்

புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல – ஆளுநர் அர்லேகர்

ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட  இசையரசியின் மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

எஸ். ஜானகியின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – கர்நாடக அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies