"விட்டா போதும் தொட்டு விடுவேன்": தயார் நிலையில் ஆதித்யா எல்-1!
Apr 29, 2026, 03:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“விட்டா போதும் தொட்டு விடுவேன்”: தயார் நிலையில் ஆதித்யா எல்-1!

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியனை நோக்கிய பயணத்தை தொடங்குவதற்காக, ஆதித்யா எல்-1 விண்கலம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கும் இஸ்ரோ, அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது.

நிலவை ஆய்வு செய்வதற்காக 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தது. இதைத் தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கி வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், அதே நேரத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தையும் உருவாக்கி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், 40 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

இதைக் கண்டு உலக நாடுகள் மூக்கில் விரல் வைத்திருக்கும் நிலையில், அடுத்த அதிரடியாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவ தயாராகி விட்டது இஸ்ரோ.

செப்டம்பர் மாதம் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், சூரியனை நோக்கிய பயணத்தைத் தொடங்குவதற்காக ஆதித்யா எல்-1 தயாராக இருப்பதாகக் கூறியிருக்கும் இஸ்ரோ, புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

அப்புகைப்படத்தில் ஆதித்யா எல்-1 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், தயார் நிலையில் இருக்கிறது. மேலும், இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதவில், ஆதித்யா எல்-1 மிஷன் தொடர்பான உட்புற ஒத்திகைகள் எல்லாம் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்திருக்கிறது.

செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்-1, 4 மாதங்கள் சுமார் 15 லட்சம் கி.மீ. பயணத்திற்குப் பிறகு, சூரியன் – பூமி அமைப்பின் லாக்ராஞ்சியன் புள்ளி 1ஐ சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்தபடியே, சூரியனின் செயல்பாடுகள், விண்வெளி வானிலையில் ஏற்படும் தாக்கம், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்யும்.

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியில் ஆதித்யா எல்-1 மீதான எதிர்ப்பார்ப்பு எகிறி இருக்கிறது.

Tags: aadithya l one
ShareTweetSendShare
Previous Post

இலங்கைக்கு 9 கோடி முட்டைகள்: இந்தியா ஏற்றுமதி!

Next Post

திருச்செந்தூர் ஆவணித்திருவிழா!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies