லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி - ரூ.3.50 லட்சம் பறிமுதல்
Nov 17, 2025, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி – ரூ.3.50 லட்சம் பறிமுதல்

Web Desk by Web Desk
Sep 1, 2023, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உதவி பத்திரப் பதிவு அலுவலராகப்  பணியாற்றி வரும் சங்கீதா லஞ்சம் பெற்றபோது சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து 3.50 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில்  உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதா (வயது 34) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

அவர், பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம், லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாக புகார் எழுந்தது. குறிப்பாக, லஞ்ச பணத்தை, நேரடியாக வாங்கினால், சிக்கிக் கொள்வோம் என டிஜிட்டல் முறையில், அதாவது, ஜி பே, போன் பே மூலமாக மட்டுமே வாங்குவது வழக்கம்.

தவிர்க்க முடியாத காரணங்களால் மட்டுமே, நேரடியாக பணத்தைப் பெற்றுக் கொள்வாராம். இது தொடர்பான புகார், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதனால், அவரைப்  பிடிக்க பொறிவைத்தனர்.

இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்  தேவநாதன் தலைமையில் ஆய்வாளாகள் சுந்தரராஜன், திருவேங்கடம் ஆகியோர், விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் உள்ளே நுழைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதாவிடம் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம் எப்படி வந்தது என லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்திய போது, உளுந்தூர்பேட்டையில் உள்ள திருப்பதி திருமலை நகரில் மனைகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தாரிடம் இருந்து, சங்கீதா லஞ்சம் பெற்றது தெரிய வந்தது.

தொடர்ந்து, காவல்துறையினர், உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதாவையும் அவருக்கு உதவியாக இருந்த அதே அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர் உதயகுமார் (வயது 37) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: policesub registerdavcanti corruptionviruthachalam police
ShareTweetSendShare
Previous Post

சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட மாவீரர் பூலித்தேவன்!

Next Post

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வீரன் : மாமன்னன் பூலித்தேவன்.

Related News

மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

வங்க தேச முன்னாள்  பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!

பயங்கரவாத டாக்டர்  உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளி கைது!

ஹவாலா மூலம் பயங்கரவாத டாக்டர்களுக்கு ரூ. 20 லட்சம் – ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு அனுப்பியது கண்டுபிடிப்பு!

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies