சீனாவை முந்தும் இந்தியா!
Apr 29, 2026, 12:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவை முந்தும் இந்தியா!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 9, 2023, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லை உட்கட்டமைப்பு பணிகளில் மூன்று ஆண்டுகளில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று இந்திய உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய சீன எல்லை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவ்வப்போது, எல்லையில் சீனா அத்துமீறுவதும், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து விரட்டுவதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே, எல்லை பிரச்சனைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே  பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, எல்லையின் உட்கட்டமைப்புகளைத் தொலைநோக்கு பார்வையுடன் மேம்படுத்தி வருகிறது.

இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு எல்லை பிரச்சனைகளைக் கண்டு கொள்ளவில்லை. அப்போது, சீனா தன்னுடைய எல்லை உட்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்திக் கொண்டது.

இதுகுறித்து, இந்திய எல்லை சாலைகள் அமைப்பின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி செய்தியாளர்களிடம் பேசும்போது,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, அசல் எல்லைக் கோட்டுப் பகுதியில் 3,488 கிலோ மீட்டர் தொலைவுக்கு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் ஆக்கப்பூர்வப் பணியில் செயல்பட்டு வருகிறது.

இந்த, உட்கட்டமைப்பு வளர்ச்சி பணியில் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் சீனாவை, இந்தியா முந்தி விடும். கடந்த 2 முதல் 3 ஆண்டுகளில் ரூபாய் 11 ஆயிரம் கோடி மதிப்பிலான 295 திட்டப் பணிகள் நிறைவடைந்து உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எல்லைப் பகுதிகளில் உட்கட்டமைப்புக்கான வளர்ச்சி பணிகளில் இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளின் நிதி விடுவிப்பு பற்றி அவர் ஒப்பிட்டுப் பேசினார்.

அப்போது அவர், இந்தியாவுக்கு முன்பே ஒரு தசாப்தத்திற்கு முன், அசல் எல்லைக் கோட்டுப் பகுதி முழுவதும் சீனா அதன் உட்கட்டமைப்புக்கான வளர்ச்சி பணிகளைத் தொடங்கி விட்டது.

ஆனால், தற்போதுள்ள அரசு, தனது எண்ணம் மற்றும் கொள்கையை மாற்றி உள்ளது. எங்களுக்கு ஆதரவளித்து உள்ளது. அனைத்து வித வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றுடன் பணிகளை முடிப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags: Indiachina
ShareTweetSendShare
Previous Post

மொரோக்கோவில் நிலநடுக்கம்!-உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 300-க்கும் மேற்பட்டோர் பலி!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies