100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திமுக தடுத்துவிட்டது – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திமுக தடுத்துவிட்டது – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 9, 2023, 04:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் மத்திய அரசு சார்பில், புதிய 100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை துவங்க முடிவு செய்தபோது, அதனை திமுக தடுத்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் 2-வது கட்ட பாதயாத்திரையை, கடந்த 4-ம் தேதி தென்காசி மாவட்டத்தில் தொடங்கினார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு பாதயாத்திரை சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்களைச் சந்தித்து, 3-வது முறையாகப் பாரதப் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற ஆதரவு கேட்டார்.

இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில், 2-வது நாளாக நேற்றும் பாதயாத்திரை சென்றார்.

அப்போது, கடமலைக்குண்டு ஆத்தரங்கரைபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்கள், மத்திய அரசு வழங்கும் மானியங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு தவறிவிட்டது என்றும்,

முல்லைப் பெரியாறு, கண்ணகி கோவில் ஆகிய விவகாரங்களில், தமிழகத்தின் உரிமையைத் திமுக அரசு விட்டுக்கொடுத்து விட்டது என்றும், இதற்கு காரணம், இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் என்பதால்தான்.

மேலும், தமிழக – கேரள எல்லைகளில் குப்பை கழிவுகளைக் கொட்டும் கேரள அரசைக் கண்டிக்காமலும் திமுக அரசு மவுனமாக உள்ளது என்றார்.

தமிழகத்தில் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவும், தரமான இலவசக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், 100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை துவக்க மத்திய அரசு முயற்சி செய்தது.

ஆனால், அந்த நல்ல திட்டம் தமிழகத்திற்கு வந்து, பொது மக்கள் பயன்பெறக்கூடாது என்பதற்காக அதனை திமுக தடுத்துவிட்டது என குற்றம் சாட்டினார்.

Tags: k Annamalai Bjp
Share
Tweet
SendShare
Previous Post

ஜி20 கூட்டமைப்பில் 21-வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைப்பு!

Next Post

ஆதார் அட்டை புதுப்பிக்க மீண்டும் அவகாசம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies