தேசியத் தலைமை சொல்லும்வரை எந்தக் கருத்தும் கூற மாட்டோம்: வானதி சீனிவாசன்!
Sep 14, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசியத் தலைமை சொல்லும்வரை எந்தக் கருத்தும் கூற மாட்டோம்: வானதி சீனிவாசன்!

கூட்டணி விஷயங்களை தேசிய தலைமைதான் முடிவு செய்யும் எனவும் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 27, 2023, 07:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசியத் தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும்வரை கூட்டணி தொடர்பாக நாங்கள் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. கூட்டணி விஷயங்களை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்று பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார்.

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தேசிய ஐனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்களது தேசியத் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். எங்கள் கூட்டணியில் உள்ள அனைவரும் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று நினைக்கின்றனர். இதில், யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.

கூட்டணிக்குள் அதிகமான கட்சிகளைக் கொண்டு வருவது, புதிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற பணிகளை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும். அவர்களது வழிகாட்டுதலின் பேரிலேயே மாநிலங்களில் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் நடக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் தனி செயல்பாடு, தனி சித்தாந்தம் இருக்கும். அதேபோல, அவர்கள் போற்றும் தலைவர்களும் இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவர் பரஸ்பர நட்புடன் இருப்பதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி.

தற்போதைய நிலையில், கூட்டணி தொடர்பாக தேசியத் தலைமை எங்களுக்கு சில வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறது. மாநிலத் தலைவரும் தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே, எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைமைதான் வலியுறுத்தும், முடிவு செய்யும். மேலும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தேசியத் தலைமையிடம் நேரடியாகவே சொல்லி வருகிறார்கள்.

எனவே, தேசியத் தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும் வரை, நாங்கள் கூட்டணி தொடர்பாக எந்தத் தகவலும் சொல்ல விரும்பவில்லை. கூட்டணி விஷயங்களை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தேசியத் தலைமைதான் வழிநடத்தும்” என்றார்.

Tags: interviewkovaibjp mlaVanathi Srinivasan
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் பதக்கங்கள் அதிகரிக்கும் – அனுராக் தாகூர்!

Next Post

ரோபோ வழங்கிய ஒரு கப் தேநீரையை அருந்திய பிரதமர் மோடி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies