குழந்தைத் திருமணம்: அஸ்ஸாமில் ஒரே நாளில் 800 பேர் கைது!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தைத் திருமணம்: அஸ்ஸாமில் ஒரே நாளில் 800 பேர் கைது!

5 ஆண்டுகளில் 3,907 பேர் கைது செய்யப்பட்டதாக முதல்வர் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 3, 2023, 02:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அஸ்ஸாம் மாநிலத்தில் முதல்கட்ட நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-வது கட்ட நடவடிக்கையில் 800 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக, அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மாக கூறியிருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாநிலம் முழுவதும் முதல்கட்ட நடவடிக்கை தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் 2-வது கட்ட நடவடிக்கையில் மாநில காவல்துறையினர் ஈடுபட்டனர். இதில், 800 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தனது எக்ஸ் பக்கத்தில் “குழந்தைத் திருமணத்திற்கு எதிரான ஒடுக்குமுறையில் மாநில அரசு களமிறங்கி இருக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற முதல்கட்ட நடவடிக்கையின்போது, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலையில் 2-வது கட்ட சிறப்பு நடவடிக்கையில் மாநில காவல்துறை ஈடுபட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட 800-க்கும் மேற்பட்ட நபர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது.

இந்த நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதால், கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பான வழக்குகளில் மொத்தம் 3,907 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3,319 பேர் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012-ன் (போக்ஸோ) கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Assamchild marriages800 arrestedCM himanta biswa sarma
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை ராஜ்பவன் இணையதளம் புதுப்பிப்பு!

Next Post

நியூ ஜெர்சியில் பிரம்மாண்டத் திருக்கோவில்.

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies