நவம்பர் 9-ம் தேதி தென்காசி-காசி தீபாவளி சுற்றுலா இரயில்!
Aug 13, 2026, 04:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவம்பர் 9-ம் தேதி தென்காசி-காசி தீபாவளி சுற்றுலா இரயில்!

முன்பதிவு செய்ய அழைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 14, 2023, 12:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசியில் இருந்து நவம்பர் 9-ம் தேதி புறப்படும் பாரத் கௌரவ் எனப்படும் தீபாவளி சுற்றுலா இரயிலில் காசிக்குச் செல்ல விருப்பமுள்ள பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய இரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. சுற்றுலாப் பயணிகளுக்காக பாரத் கௌரவ் என்கிற பெயரில் சுற்றுலா இரயிலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த இரயில், தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை என்கிற பெயரில் தென்காசியில் இருந்து நவம்பர் 9-ம் தேதி புறப்படுகிறது.

இந்த சுற்றுலா இரயில், தென்காசியில் புறப்பட்டு ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, காசி, அலகாபாத், கயா வழியாக காசியைச் சென்றடையும். அங்கு, தீபாவளி தினத்தன்று காசியில் உள்ள கங்கை நதியில் புனித நீராடுதலுடன் சுற்றுலா தொடங்குகிறது.

பின்னர், இந்த இரயில், நவம்பர் 16-ம் தேதி இராமேஸ்வரத்தை வந்தயும். தொடர்ந்து, இராமேஸ்வரத்தில் இராமநாதசுவாமி தரிசனத்தோடு சுற்றுலா நிறைவடையும். பிறகு, நவம்பர் 17-ம் தேதி இந்த இரயில் மீண்டும் தென்காசியை சென்றடையும். இந்த இரயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 8 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ஒரு பேட்டரி கார், 2 பவர் கார்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.

மேலும், சுற்றுலாப் பகுதிகளை பார்வையிட பஸ் போக்குவரத்து, தென்னிந்திய சைவ உணவுகள், சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர், பயண காப்புறுதி, ஏ.சி. மற்றும் ஏ.சி. வசதி இல்லாத தங்கும் இடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து தரப்படும். தவிர, மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஊழியர்கள் பயணித்தால் எல்.டி.சி. சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த சுற்றுலாவுக்கு பயணக் கட்டணமாக படுக்கை வசதிக்கு 16,850 ரூபாயும், மூன்றடுக்கு ஏ.சி. வகுப்புகளுக்கு 30,500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மொத்தமுள்ள 600 இருக்கைகளில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. எனவே, பயணிகள் விரைந்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளும்படி, ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல பொதுமேலாளர் ராஜலிங்கம் பாஸு தெரிவித்திருக்கிறார்.

Tags: tourist trainBharat GouravTenkasi-Kasi
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் : வரலாறு தொடருமா ?

Next Post

ஆமதாபாத் மைதானத்துக்கு பலத்த பாதுகாப்பு!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies