பதவியிலிருந்து விலகிய பயிற்சியாளர் : காரணம் என்ன ?
Sep 14, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதவியிலிருந்து விலகிய பயிற்சியாளர் : காரணம் என்ன ?

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 07:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஷேன் பான்ட் விலகியுள்ளார்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியன் பிரீமியர் லீக் தான். இரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற ஐபில் தொடரில் இரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தான்.

சிஸ்கே மற்றும் எம்ஐ விளையாடும் போட்டிகள் இந்தியா – பாகிஸ்தான் போட்டிப் போன்று இரசிகர்களிடையே பார்க்கப்படும். மேலும் இரு அணிகளும் இதுவரை தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் சுமார் 9 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் பவுலிங் பயிற்சியாளராக இருந்த ஷேன் பான்ட், தற்போது தனது பதவியிலிருந்து விலகி இருக்கிறார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான ஷேன் பான்ட் ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் ஆடினார்.

பின்னர் 2015இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது காலத்தில் தான் மும்பை இந்தியன்ஸ் அதிக முறை ஐபிஎல் கோப்பை வென்றது. 2015, 2017, 2019 மற்றும் 2020 என நான்கு ஐபிஎல் கோப்பை வெற்றிகளில் பவுலிங் பயிற்சியாளராக ஷேன் பான்டின் பங்கு மிகவும் அதிகம் இருந்தது.

இதே காலகட்டத்தில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா அவ்வப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆலோசகராக இடம் பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஷேன் பான்ட், மலிங்கா இருவரும் சேர்ந்தே பணியாற்றினார்கள்.

ஆனால், மலிங்கா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெறவில்லை. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐஎல்டி20 தொடர் அணியான எம்ஐ எமிரேட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷேன் பான்ட் கடந்த ஆண்டு செயல்பட்டார்.

லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போதே ஷேன் பான்ட் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தற்போது ஷேன் பான்ட் பதவி விலகி இருக்கிறார்.

அவர் பதவி விலகியதன் காரணம் என்ன என்பது மர்மமாகவே உள்ளது.

Tags: ipl cricketShane Pont
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ரன்கள் இலக்கு !

Next Post

சமாஸ்வாதி கட்சி மூத்த தலைவர் அசம் கான் உள்ளிட்ட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies