உடுமலை பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறப்பு!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உடுமலை பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறப்பு!

Murugesan M by Murugesan M
Oct 18, 2023, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உடுமலை பி.ஏ.பி வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் வரும் 24-ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் மூன்று இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது.

இதற்காக 4 மண்டலங்களாக நிலங்கள் பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி வாய்க்கால் மூலமாக 2 ஆயிரத்து 786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 1-ஆம் தேதி தேதி பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு நீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், 4-ஆம் மண்டல பாசனத்திற்காகவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், கடந்த மாதம் 20- ஆம் தேதி முதல் இந்த மாதம் 11-ஆம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

பி.ஏ.பி. பிரதான கால்வாயில் பொள்ளாச்சி அருகே உள்ள சீலக்காம்பட்டியில், கடந்த மாதம் 22-ஆம் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதை அடுத்து தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன், 24-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மீண்டும் உடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தண்ணீர் நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் பாசன நிலங்களுக்குத் தண்ணீர் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து விவசாயிகள் மீண்டும் தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் இன்று முதல் வருகிற 24-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

Tags: dam openWater opening from the canal!
Share
Tweet
SendShare
Previous Post

இரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு!

Next Post

கோயம்பேடு: ஆயுத பூஜையையொட்டி சிறப்பு சந்தை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies