ஹமாஸுக்கு ஈரான் ஆதரவு: அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு!
Jun 24, 2026, 04:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸுக்கு ஈரான் ஆதரவு: அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 24, 2023, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வருகிறது. ஈரான் தயவின்றி ஹமாஸ் தீவிரவாதிகளால் தொடர்ந்து செயல்பட முடியாது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி இருக்கிறது.

யூதர்களின் தேசமான இஸ்ரேல் மீது, காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி கொடூரத் தாக்குதலை நடத்தினர். ஒரே நேரத்தில் 7,000 ஏவுகணைகளை ஏவி இஸ்ரேலை திக்குமுக்காட வைத்தனர். மேலும், ஏவுகணைகளை நடுவழியிலேயே தாக்கி அழிக்கும் இஸ்ரேல் நாட்டின் இரும்புக் கவசத்தையும் செயலிழக்கச் செய்தனர். மேலும், 18-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளிடம் இன்னும் ஆயுதங்கள் இருக்கின்றன.

ஹமாஸ் தீவிரவாதிகளிடம் இவ்வளவு ஏவுகணைகள் மற்றும் இரும்புக் கவசத்தை அழிக்கும் தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை இருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே, இஸ்ரேல் மீதான போருக்கு ஏதாவது ஒரு நாடு ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை மற்றும் ஆயுத உதவி உள்ளிட்டவற்றை செய்யக்கூடும் என்கிற சந்தேகம் எழுந்தது. இதனிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி காஸாவில் கொல்லப்பட்டதின் மூலம், அவ்வமைப்பு உதவி செய்வது தெரியவந்தது.

இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் செயல்திட்ட தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு, ஈரான் பல ஆண்டுகளாக ஆதரவளித்து வருகிறது. இரு தசாப்தங்களாக இந்த ஆதரவு உள்ளது. ஈரான் இன்றி ஹமாஸ் அமைப்பினரால் இயங்கவோ அல்லது தொடர்ந்து செயல்படவோ முடியாது.

அதற்காக, கடந்த 7-ம் தேதி நடந்த சம்பவத்தில் ஈரான் பங்கு கொண்டிருப்பதாகவோ அல்லது தாக்குதல் நடத்தும்படி ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்டதாகவோ கூறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட உளவுத் தகவலை நாங்கள் வைத்திருக்கிறோம் என்றோ நான் சொல்ல வரவில்லை. ஆனால், உலகில் கெட்ட நபர்களுடன் சேர்ந்து கெட்ட விஷயங்களை ஈரான் செய்து வருகிறது என்ற உண்மையில் இருந்து, ஒருவரும் விலகிச் சென்று விட முடியாது. இதில் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார்.

Tags: americaHamasIran
ShareTweetSendShare
Previous Post

தங்க வென்ற தங்க மகளை பாராட்டியப் பிரதமர் மோடி!

Next Post

அதிரடியாக பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா !

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies