அதிரடியாக பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா !
Jun 24, 2026, 05:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிரடியாக பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா !

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் வங்கதேச அணிக்கு 383 ரன்கள் இலக்கு.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென்னாபிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் களமிறங்கினர்.

இதில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்தார் குயின்டன் டி காக். அவரோடு களமிறங்கிய ரீசா ஹென்ட்ரிக்ஸ் 6 வது ஓவரில் 19 பந்துகளுக்கு 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ராஸ்ஸி வான் டெர் டுசென் அடுத்த ஓவரிலேயே 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 36/2 ஆகா இருந்தது. பின்னர் ஐடன் மார்க்ராம் களமிறங்கினார்.

ஐடன் மார்க்ராம் மற்றும் குயின்டன் டி காக் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இவர்களின் இணையை பிரிக்க வங்கதேச வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் இவர்களை அசைக்க முடியாமல் இருந்தது அப்போது வங்கதேச அணியின் பந்துவீச்சாளர் ஷகிப் அல் ஹசன் பந்துவீச அந்த பந்தை அடித்த ஐடன் 60 ரங்களில் அவுட் ஆகி சென்றார்.

பின்னர் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்து 8 சிக்சர்கள் மற்றும் 2 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 49 பந்துகளில் 90 ரன்களை எடுத்து அசத்தினார்.

அடுத்து 140 பந்துகளில் 174 ரன்களை அடித்த குயின்டன் டி காக் 45 வது ஓவரில் ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய டேவிட் மில்லர் 4 சிக்சர்கள் என 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வங்கதேச அணியில் ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்களும், ஷகிப் அல் ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்களும் எடுத்தனர்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 382 ரன்கள் எடுத்துள்ளது.

Tags: icc world cup cricketbangladesh vs south africa
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸுக்கு ஈரான் ஆதரவு: அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு!

Next Post

ஹமாஸ் எங்களுக்கும் எதிரிதான்: பிரான்ஸ் அதிபர்!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies