வால்மீகி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!
Jul 29, 2026, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வால்மீகி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர்.

ஸ்ரீராமர் வாழ்ந்த காலத்தில் இராமாயண காவியத்தை இயற்றியவர் மகரிஷி வால்மீகி. இவரது பிறந்தநாளை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “மகரிஷி வால்மீகி ஜெயந்தி அன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! ‘இராமாயணம்’ என்ற பழங்காலக் கவிதையை எழுதியவரும், சமூக சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமான மகரிஷி வால்மீகி, இந்திய கலாச்சாரத்தை உருவாக்கியவர்களில் மிகவும் மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளார். அவரது புனித நினைவுக்கு நூற்றுக்கணக்கான வணக்கங்கள்!” என்று தெரிவித்திருக்கிறார்.

महर्षि वाल्मीकि जयंती पर सभी देशवासियों को मेरी हार्दिक शुभकामनाएं! आदिकाव्य 'रामायण' के रचयिता तथा सामाजिक समानता और समरसता के प्रतीक, महर्षि वाल्मीकि का भारतीय-संस्कृति के निर्माताओं में परम आदरणीय स्थान है। उनकी पावन स्मृति में शत शत नमन!

— President of India (@rashtrapatibhvn) October 9, 2022

அதேபோல, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாட்டு மக்களுக்கு வால்மீகி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். சமூக சமத்துவம் மற்றும் நல்லெண்ணம் தொடர்பான அவரது விலைமதிப்பற்ற சிந்தனைகள், இந்திய சமூகத்தை இன்னும் பண்படுத்துகின்றன. மனிதநேயம் பற்றிய அவரது செய்திகள் மூலம் அவர் காலங்காலமாக நமது நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாக இருப்பார்” என்று தெரிவித்திருக்கிறார்.

देशवासियों को वाल्मीकि जयंती की अनंत शुभकामनाएं। सामाजिक समानता और सद्भावना से जुड़े उनके अनमोल विचार आज भी भारतीय समाज को सिंचित कर रहे हैं। मानवता के अपने संदेशों के माध्यम से वे युगों-युगों तक हमारी सभ्यता और संस्कृति की अमूल्य धरोहर बने रहेंगे। pic.twitter.com/wls3yN8ZfJ

— Narendra Modi (@narendramodi) October 28, 2023

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “இராமாயணத்தை இயற்றியதன் மூலம் மகரிஷி வால்மீகி, மரியாத புருஷோத்தமரின் வாழ்க்கையை மக்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்யும் மாபெரும் பணியைச் செய்தார். இந்த காலத்தால் அழியாத பணி, பகவான் ஸ்ரீராமர் நிறுவிய இலட்சியங்களால் சமுதாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் மதத்தின் பாதையைக் காட்டுகிறது. அத்தகைய மாபெரும் கவிஞரான வால்மீகி அவர்களின் பிறந்தநாளன்று அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

आदिकवि महर्षि वाल्मीकि जी ने रामायण की रचना कर मर्यादा पुरुषोत्तम प्रभु श्री राम के जीवन को जन-जन के हृदय में सदैव के लिए जीवंत बनाने का भगीरथ कार्य किया। यह कालजयी रचना प्रभु श्री राम द्वारा स्थापित आदर्शों से समाज को प्रेरित कर धर्म का मार्ग दिखा रही है।

ऐसे महान कवि वाल्मीकि… pic.twitter.com/C1vOAF2VH3

— Amit Shah (@AmitShah) October 28, 2023

 

Tags: PM Modipresident murmuAmitshaGreetingsValmiki jayanthi
ShareTweetSendShare
Previous Post

கேரளா: பியூன் வேலைக்காகக் குவிந்த பட்டதாரிகள்

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா பேட்டிங் !

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies