எனக்கு பிடித்த வீரர் விராட் கோலி தான் - பாபர் அசாம்!
Jul 29, 2026, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எனக்கு பிடித்த வீரர் விராட் கோலி தான் – பாபர் அசாம்!

Murugesan M by Murugesan M
Oct 29, 2023, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விராட் கோலி, ரோஹித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய மூன்று வீரர்களுமே சிறந்த வீரர்கள் – பாபர் அசாம்.

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதம் பெருமளவில் நடைபெற்று வருகிறது. தரவரிசை பட்டியலில் தற்போது பாபர் அசாம் முதலிடத்தில் இருந்தாலும் அவர் பாகிஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே உள்ளது.

விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்கு வகித்துவரும் நிலையில் பாபர் அசாம் அது போன்ற ஒரு ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்துவதில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.

மேலும் நெருக்கடியான கட்டத்தில் பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் தான் சிறப்பாக விளையாடுகிறார் என்றும் பாபர் அஸாம் தடுமாறுகிறார் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பாபர் அசாம் அளித்துள்ள பேட்டி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது குறித்து பேசிய அவர், “தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த வீரர்கள் என்றால் விராட் கோலி தான். ரோகித் சர்மா, வில்லியம்சன் அவர்கள் தற்போது உலக கிரிக்கெட்டில் தலை சிறந்த வீரர்களாக திகழ்கிறார்கள். இந்த மூன்று வீரர்களும் கால சூழலை புரிந்துக் கொண்டு விளையாடுகிறார்கள். அதனால் தான் இந்த மூன்று வீரர்களுமே பேட்டிங்கில் சிறந்து விளங்குகிறார்கள்.

இதனாலேயே எனக்கு இந்த மூன்று வீரர்களையும் மிகவும் பிடிக்கும். விராட் கோலி, ரோஹித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய மூன்று வீரர்களுமே சிறந்த விஷயம் ஒன்று இருக்கிறது. அதாவது அணி எப்போதெல்லாம் நெருக்கடியான சூழலில் சிக்கிக் கொள்கிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் கடினமான பந்துவீச்சை எதிர்கொண்டு ரன்களை சேர்த்து அணியை காப்பாற்றி விடுவார்கள். இந்த ஒரு நல்ல விஷயத்தை நான் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று பாபர் அசாம் கூறியுள்ளார்.

Tags: babar azampakistanindia pakistan
ShareTweetSendShare
Previous Post

சுடு தண்ணீரில் செல்போன்களுக்கு சார்ஜ்!

Next Post

உலக பக்கவாத தினம் !

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies