ஜாதி வெறி, ஊழல், குடும்ப அரசியல்: பீகாரில் அமித்ஷா அதிரடி!
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாதி வெறி, ஊழல், குடும்ப அரசியல்: பீகாரில் அமித்ஷா அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 05:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இண்டி கூட்டணியைப் பொறுத்தவரை, ஜாதி வெறி, ஊழல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவது, குடும்ப அரசியல் நடத்துவது ஆகியவைதான் செயல்படுத்தப்பட்டன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பிரதமர் மோடியை எதிர்க்க இண்டி கூட்டணிக்கு எந்தவொரு செயல்திட்டமும் இல்லை. இண்டி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தனர். ஆனால், பீகாரின் வளர்ச்சிக்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் மத்திய அரசு விட்டு வைக்கவில்லை.

சோனியா, மன்மோகன் ஆட்சியில், லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது பீகார் மாநிலத்துக்கு 10 ஆண்டுகளில் 1.50 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், பீகார் மாநில வளர்ச்சிக்காக பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார். இவர்கள் குடும்ப அரசியல் நடத்துபவர்கள்.

ஒருவருக்கு (நிதீஷ் குமார்) பிரதமராக வேண்டும் என்று ஆசை. மற்றொருவருக்கு (லாலு பிரசாத் யாதவ்) தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால், இரண்டையும் இருவருமே மறந்துவிடுங்கள் என்று நிதீஷ்குமாரிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் பதவிக்கு இண்டி கூட்டணி உங்களை பிரதிநிதியாக நியமிக்கவில்லை. நீங்கள் போட்டியிலேயே இல்லை.

“ஜே.எம்.” (JAM) என்பதில் 2 வகைகள் இருக்கின்றன. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, ஜாம் (JAM) என்பதற்கு ஜன்தன் கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் இணைப்பு. ஆனால், பீகார் அரசுக்கு ஜாம் என்றால் ‘ஜாதி வாத்’ (ஜாதி வெறி), ‘பரிவார்வாத்’ (குடும்ப அரசியல்), ‘அப்ராத்’ (குற்றம்) மற்றும் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தல் ஆகியவைதான்.

ஆனால், கூட்டணிக் கட்சிகள் தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலம் விரும்பிகள் என்று அழைத்துக் கொள்கின்றன. நிதீஷ்குமார் ஆட்சியில் பா.ஜ.க. அங்கம் வகித்தபோது இந்த கணக்கெடுப்பு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இப்படியொரு அநீதி நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. பின்தங்கிய சமுதாயத்தை காங்கிரஸ் எப்போதும் புறக்கணிக்கிறது, எதிர்க்கிறது, அதேசமயம், பிரதமர் மோடி எப்போதும் பின்தங்கிய சமுதாயத்தை மதிக்கிறார்” என்றார்.

Tags: BiharAmit sha
Share
Tweet
SendShare
Previous Post

ராஜஸ்தான் தேர்தல்: பா.ஜ.க. 5-வது பட்டியல் வெளியீடு!

Next Post

ஸ்பெயினில் காட்டுத்தீ: 850 பேர் வெளியேற்றம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies