பூங்கா பராமரிப்பு ரூ.4.59 கோடிக்கு ஒப்பந்தம் - மெட்ரோ இரயில்வே அறிவிப்பு!
Sep 13, 2026, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூங்கா பராமரிப்பு ரூ.4.59 கோடிக்கு ஒப்பந்தம் – மெட்ரோ இரயில்வே அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 04:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை செனாய் நகர், திரு.வி.கா பூங்கா பராமரிப்புப் பணிக்காக ரூ.4.59 கோடிக்கு ஒப்பந்தம் – சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள, X பதிவில், செனாய் நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் அமைந்துள்ளதிரு.வி.கா.பூங்காவை 2 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணிகளுக்காக க்யூஸ் கார்ப் நிறுவனத்திற்கு ரூ.4.59கோடி மதிப்பில் ஒப்பந்தமாகியுள்ளது.

இந்த நிறுவனம், திரு.வி.கா.பூங்காவில் நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புகளை பராமரிப்பதில், அனைத்து குழாய்கள், வால்வுகள், பம்புகள் மற்றும் தொட்டிகளில் வழக்கமான ஆய்வுகள், சுத்தம் செய்தல்மற்றும் பராமரித்தல், அத்துடன் ஏதேனும் சேதங்கள் அல்லது செயலிழப்புகள் இருந்தால் அதனைஉடனடியாக சரிசெய்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும். குறிப்பாக, தண்ணீரின் தரம்பராமரிக்கப்படுவதையும், மாசுபாட்டின் ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா எனத் தொடர்ந்துசோதிக்கப்படுவதையும், எந்த இடையூறுகள் அல்லது பாதுகாப்பு ஆபத்துக்களைத் தடுக்க அனைத்துஅமைப்புகளும் சரியாகச் செயல்படுவதையும் இந்த நிறுவனம் உறுதிசெய்யும். இப்பணிகள்யாவும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் டி.அர்ச்சுனன் முன்னிலையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் (வடிவமைப்பு), மற்றும்க்யூஸ் கார்ப் நிறுவனத்தின் மாநில தலைவர் (தமிழ்நாடு) ரமேஷ்கார்த்திக் குணசேகரன் ஆகியோர்ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பொதுமேலாளர் டி.ஜெபசெல்வின் கிளாட்சன், ஆலோசகர் தங்கராஜ், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின்உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: Chennaichennai metro rain
Share
Tweet
SendShare
Previous Post

ரத்து செய்யப்படும் அறக்கட்டளை வரிச்சலுகைகள் – ஏன் தெரியுமா?

Next Post

பாகிஸ்தான் ஆதரவு கோஷம்: காஷ்மீர் பல்கலை. மாணவர்கள் மீது பாய்ந்தது உ.பா. சட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies