மணிப்பூரில் புதிய தொடக்கம் ஆரம்பமாகி உள்ளது !
Apr 29, 2026, 10:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் புதிய தொடக்கம் ஆரம்பமாகி உள்ளது !

மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்

Sivasubramanian P by Sivasubramanian P
Dec 2, 2023, 07:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) பெரும்பான்மை பள்ளத்தாக்கிலிருந்து அகற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது என்று மணிப்பூர் மாநில  முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் தடை செய்யப் பட்டுள்ள மணிப்பூரில் மிகவும் பழமையான ஆயுதக் குழுவான (UNLF) ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்ற ஆயுதக்குழு இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் பல ஆண்டுகளாக அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சென்ற புதன் கிழமை மத்திய அரசுக்கும் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையே  அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது தொடர்பாக, மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆரம்பம் இருந்தால் முடிவும் இருக்க வேண்டும். மோதல் என்றால் அரசியல் தீர்வும் இருக்க வேண்டும். ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி உடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி .

அதனால் இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அமைதியின் புதிய அத்தியாயம், இயல்பு நிலை மணிப்பூரில் தொடங்குகிறது. மணிப்பூர் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மணிப்பூரில் 99 சதவீத மக்கள் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள். மீதமுள்ள ஒரு சதவீத மக்களும் இந்த கொண்டாட்டத்தில் இணைந்துக் கொள்ள நான் விரும்புகிறேன். ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியும் இந்த மாநிலத்தில் அமைதி நிலவ பணியாற்றுமாறு வேண்டுகின்றேன் .

சட்டவிரோத ஊடுருவல் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையை பாஜ., அரசு மேற்கொண்டு உள்ளது. மாநிலத்தின் பழங்குடி மக்களைப் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) பெரும்பான்மை பள்ளத்தாக்கிலிருந்து அகற்ற பாஜ., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Tags: BirenSinghUNLFManippur CHIEF MINISTER
ShareTweetSendShare
Previous Post

ராய்ப்பூர் – இதற்கு மின்கட்டணமே செலுத்தியிருக்கலாம்!

Next Post

கடற்படை தினம் 2023: போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள்  மரியாதை!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies