மணிப்பூரில் புதிய தொடக்கம் ஆரம்பமாகி உள்ளது !
Sep 13, 2026, 05:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் புதிய தொடக்கம் ஆரம்பமாகி உள்ளது !

மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்

Sivasubramanian P by Sivasubramanian P
Dec 2, 2023, 07:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) பெரும்பான்மை பள்ளத்தாக்கிலிருந்து அகற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது என்று மணிப்பூர் மாநில  முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் தடை செய்யப் பட்டுள்ள மணிப்பூரில் மிகவும் பழமையான ஆயுதக் குழுவான (UNLF) ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்ற ஆயுதக்குழு இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் பல ஆண்டுகளாக அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சென்ற புதன் கிழமை மத்திய அரசுக்கும் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையே  அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது தொடர்பாக, மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆரம்பம் இருந்தால் முடிவும் இருக்க வேண்டும். மோதல் என்றால் அரசியல் தீர்வும் இருக்க வேண்டும். ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி உடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி .

அதனால் இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அமைதியின் புதிய அத்தியாயம், இயல்பு நிலை மணிப்பூரில் தொடங்குகிறது. மணிப்பூர் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மணிப்பூரில் 99 சதவீத மக்கள் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள். மீதமுள்ள ஒரு சதவீத மக்களும் இந்த கொண்டாட்டத்தில் இணைந்துக் கொள்ள நான் விரும்புகிறேன். ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியும் இந்த மாநிலத்தில் அமைதி நிலவ பணியாற்றுமாறு வேண்டுகின்றேன் .

சட்டவிரோத ஊடுருவல் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையை பாஜ., அரசு மேற்கொண்டு உள்ளது. மாநிலத்தின் பழங்குடி மக்களைப் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) பெரும்பான்மை பள்ளத்தாக்கிலிருந்து அகற்ற பாஜ., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Tags: UNLFManippur CHIEF MINISTERBirenSingh
Share
Tweet
SendShare
Previous Post

ராய்ப்பூர் – இதற்கு மின்கட்டணமே செலுத்தியிருக்கலாம்!

Next Post

கடற்படை தினம் 2023: போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள்  மரியாதை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies