ஜூனியர் உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு!
Jul 31, 2026, 12:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூனியர் உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், தென்னாப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆட்டத்தில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்திய அணி இடம் பிடித்துள்ளது. மேலும, வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளும் இந்த பிரிவில் இடம் பிடித்துள்ளது.

‘பி‘ பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகளும், ‘சி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா அணிகளும், ‘டி‘ பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஜனவரி 20-ஆம் தேதி வங்காளதேசத்தையும், அடுத்த ஆட்டங்களில் 25-ஆம் தேதி அயர்லாந்தையும், 28-ஆம் தேதி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது.

இதற்கு முன்பாக, மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தியாவுடன், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் இந்த முத்தரப்பு தொடர் வருகிற 29-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில், ஜூனியர் உலகக் கோப்பை மற்றும் முத்தரப்பு தொடர் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

முத்தரப்பு தொடர் மற்றும் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில், உதய் சாஹரன் (கேப்டன்), செளமிகுமார் பாண்டே (துணை கேப்டன்), ஆதர்ஷ் சிங், சச்சின் தாஸ், அர்ஷின் குல்கர்னி, ருத்ரா மயூர் பட்டேல், பிரியன்ஷூ மொலியா, முருகன் அபிஷேக், முஷீர் கான், அரவெல்லி அவினாஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), இன்னேஷ் மகாஜன் (விக்கெட் கீப்பர்), தனுஷ் கவுடா, ஆரத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முத்தரப்பு போட்டிக்கான காத்திருப்பு வீரர்கள்: பிரேம் தேவ்கர், அன்ஷ் கோசாய், அமான்.
மாற்று வீரர்கள்: திக்விஜய் பாட்டீல், ஜெயந்த் கோயத், விக்னேஷ், கிரண் சோர்மலே.

Tags: indian teamu 19 world cup
ShareTweetSendShare
Previous Post

ஏர் இந்தியா பணியாளர்களுக்கு புதிய சீருடை!

Next Post

விஜய் ஹசாரே அரையிறுதி : தமிழகம் – அரியானா!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies