கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் மீட்பு நடவடிக்கை பிரதமர் மோடி அரசின் ராஜதந்திர முயற்சி!
Aug 14, 2026, 12:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் மீட்பு நடவடிக்கை பிரதமர் மோடி அரசின் ராஜதந்திர முயற்சி!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 12:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கத்தார் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் நாடு திரும்பியது இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி அரசின் ராஜதந்திர முயற்சிகள் காரணமாக, முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது, இப்போது அவர்கள் விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள்

இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர், கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்த், கமாண்டர் பூர்னேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் 2022 ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிரதமர் மோடி நேரடி தலையீடு!

2023, அக்டோபர் 26 அன்று கத்தார் நீதிமன்றம் எட்டு இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதித்தது. சிஒபி28 உச்சிமாநாட்டில், பிரதமர் மோடி கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானியை சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதித்தார். இதையடுத்து டிசம்பரில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.

நாடு திரும்பியுள்ள கடற்படை வீரர்கள்

தற்போது நாடு திரும்பியுள்ள கடற்படை வீரர்கள், தங்களை விடுவித்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

பிரதமர் மோடிக்கு நன்றி

“நாங்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நிச்சயமாக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், ஏனெனில் இது அவரது தனிப்பட்ட தலையீட்டால் மட்டுமே சாத்தியமானது, “என்று கடற்படை வீரர்களில் ஒருவர் கூறினார்.

நெருக்கடி காலங்களில் இந்தியா தனது மக்களை வெளிநாட்டில் இருந்து பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வருவது இது முதல் முறை அல்ல. இந்தியா எப்போதும் தனது நாட்டு மக்கள் அனைவரது உயிரின் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளித்தே வந்திருக்கிறது.

சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் இருந்து நாட்டு மக்களை மீட்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசாங்கம் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவின் அனைத்து ராஜதந்திர மற்றும் ராணுவ திறன்களையும் பயன்படுத்தி, சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் இருந்து நாட்டு மக்களை மீட்டு தாயகம் அழைத்து வருகிறது.

பல முக்கியமான உலகத் தலைவர்களுடனான பிரதமரின் தனிப்பட்ட சமன்பாடு மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் சர்வதேச அந்தஸ்து ஆகியவற்றின் மூலம் சிக்கலான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

Tags: PM ModiThe rescue operation of ex-Indian naval personnel in Qatar is a diplomatic effort of the Prime Minister Modi government!
Share
Tweet
SendShare
Previous Post

பிப்ரவரி 20இல் ஜம்மு காஷ்மீர் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

Next Post

இந்தோனேஷியாவில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழப்பு!

Related News

இன்றைய தங்கம் விலை!

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை!

தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைக்க சொன்ன கன்னட அமைப்புகள்- மேகதாது போராட்டத்தின் போது அத்துமீறல்!

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 மணி நேரம் மின்தடை – நோயாளிகள் அவதி!

திருவாரூர் அருகே குளத்தில் சோலார் பேனல் – புதிய நீர்ப்பாசன திட்டம் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க போவதில்லை – எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!

சங்கீத நாடக அகாடமி விருது -குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்!

காவிரி விவகாரம் – கன்னட அமைப்புகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் தோல்வி!

சொத்து வரி மாற்றியமைப்பு நிறுத்தம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

தொகுதி மறுவரையறை விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

Delimitation bill-ஐ பற்றி “Fake Theories” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிற்கு தமிழக பாஜக கண்டனம்!

கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கு – மேலும் ஒருவர் கைது!

லார் கிப்பான் குரங்குடன் வீடியோ – நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் முதலீட்டாளர் மாநாடு – 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலய கட்டுமானப் பணியின்போது மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – 40 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies