கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் மீட்பு நடவடிக்கை பிரதமர் மோடி அரசின் ராஜதந்திர முயற்சி!
Jan 19, 2026, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் மீட்பு நடவடிக்கை பிரதமர் மோடி அரசின் ராஜதந்திர முயற்சி!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கத்தார் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் நாடு திரும்பியது இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி அரசின் ராஜதந்திர முயற்சிகள் காரணமாக, முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது, இப்போது அவர்கள் விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள்

இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர், கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்த், கமாண்டர் பூர்னேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் 2022 ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிரதமர் மோடி நேரடி தலையீடு!

2023, அக்டோபர் 26 அன்று கத்தார் நீதிமன்றம் எட்டு இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதித்தது. சிஒபி28 உச்சிமாநாட்டில், பிரதமர் மோடி கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானியை சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதித்தார். இதையடுத்து டிசம்பரில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.

நாடு திரும்பியுள்ள கடற்படை வீரர்கள்

தற்போது நாடு திரும்பியுள்ள கடற்படை வீரர்கள், தங்களை விடுவித்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

பிரதமர் மோடிக்கு நன்றி

“நாங்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நிச்சயமாக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், ஏனெனில் இது அவரது தனிப்பட்ட தலையீட்டால் மட்டுமே சாத்தியமானது, “என்று கடற்படை வீரர்களில் ஒருவர் கூறினார்.

நெருக்கடி காலங்களில் இந்தியா தனது மக்களை வெளிநாட்டில் இருந்து பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வருவது இது முதல் முறை அல்ல. இந்தியா எப்போதும் தனது நாட்டு மக்கள் அனைவரது உயிரின் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளித்தே வந்திருக்கிறது.

சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் இருந்து நாட்டு மக்களை மீட்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசாங்கம் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவின் அனைத்து ராஜதந்திர மற்றும் ராணுவ திறன்களையும் பயன்படுத்தி, சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் இருந்து நாட்டு மக்களை மீட்டு தாயகம் அழைத்து வருகிறது.

பல முக்கியமான உலகத் தலைவர்களுடனான பிரதமரின் தனிப்பட்ட சமன்பாடு மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் சர்வதேச அந்தஸ்து ஆகியவற்றின் மூலம் சிக்கலான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

Tags: PM ModiThe rescue operation of ex-Indian naval personnel in Qatar is a diplomatic effort of the Prime Minister Modi government!
ShareTweetSendShare
Previous Post

பிப்ரவரி 20இல் ஜம்மு காஷ்மீர் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

Next Post

இந்தோனேஷியாவில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழப்பு!

Related News

கர்நாடக பக்தர்கள் மீது தாக்குதலா? – வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies