காங்கிரஸ் கட்சிக்கு குட்பை சொன்ன லால் பகதூர் சாஸ்திரியின் பேரன்!
Sep 12, 2026, 11:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு குட்பை சொன்ன லால் பகதூர் சாஸ்திரியின் பேரன்!

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 04:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் பா.ஜ.க-வில் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர்.

உதாரணத்திற்கு, காங்கிரஸ் கட்சியில் முக்கியப் புள்ளியாக வலம் வந்த அசோக் சவான், மிலிந் தியோரா, பாபா சித்திக், ஜோதிராதித்ய சிந்தியா, ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜிதின் பிரசாத், பிரியங்கா சதுர்வேதி, சுஷ்மிதா தேவ், ஆர்.பி.என் சிங் மற்றும் ஜெய்வீர் ஷெர்கில் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சிக்குக் குட்பை சொல்லிவிட்டு வெளியேறிவிட்டனர். இதனால், காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் பலம் இழந்துவிட்டது. பல்வேறு பகுதிகளில் துண்டுதுண்டாக உடைந்து வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு அடியாக, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் முன்னிலையில் விபாகர் சாஸ்திரி பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விபாகர் சாஸ்திரி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நாட்டு மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். குறிப்பாக, லால் பகதூர் சாஸ்திரியின் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற தொலைநோக்கு பார்வையை மேலும் வலுப்படுத்த மோடியால் மட்டுமே முடியும். அதன் மூலம் நாட்டுக்கு சேவை செய்ய முடியும். அதனால்தான் பா.ஜ.க-வில் இணைந்தேன் என்றார்.

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக் சவான், காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரியும் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.

Tags: bjpThe grandson of Lal Bahadur Shastriwho said goodbye to the Congress party!
Share
Tweet
SendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி கைது – இஸ்ரேல் அதிரடி!

Next Post

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக இருக்கிறோம்! – பிரதமர் மோடி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies