2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பங்குச் சந்தை 10 டிரில்லியன் டாலராக உயரும்! - ஜெஃப்ரிஸ்
Jul 24, 2026, 11:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பங்குச் சந்தை 10 டிரில்லியன் டாலராக உயரும்! – ஜெஃப்ரிஸ்

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பங்குச் சந்தை 10 டிரில்லியன் டாலராக இருமடங்காக உயரும் என்று ஜெஃப்ரிஸ் தெரிவித்துள்ளது.

உலகளாவிய முதலீட்டு ஆலோசனை நிறுவனமான ஜெஃபரிஸ், 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் பங்குச் சந்தை மதிப்பு இருமடங்காக 10 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று கணித்துள்ளது. இது இரட்டை இலக்க வருமானம் மற்றும் தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்களின் எதிர்பார்ப்புகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் இந்தியப் பொருளாதாரம் மற்றும் அதன் பங்குச் சந்தைகளுக்கு ஒரு நம்பிக்கையான கண்ணோட்டத்தைக் கணித்துள்ளது.

அதன் சமீபத்திய குறிப்பில்,

கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா தனது முழுத் திறனையும் உணர்ந்து கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ள அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களை இந்தியா கண்டுள்ளது என்று ஜெஃப்ரிஸ் கூறியுள்ளது.

அடுத்த நான்கு ஆண்டுகளில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலரைத் தொடும், ஜப்பான் மற்றும் ஜெர்மனியை முந்திக்கொண்டு, வேகமாக வளரும் பெரிய பொருளாதாரத்தின் நிலையைப் பராமரிக்கும்.

குளோபல் நிறுவனம் தனது அறிக்கையில், இந்தியாவின் சந்தை மூலதனம் 4.3 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங்கைத் தொடர்ந்து உலகில் 5 வது இடத்தில் உள்ளது.

புதுப்பிக்கப்பட்ட மூலதனச் செலவு சுழற்சி மற்றும் வலுவான வருவாய் விவரத்துடன், இந்திய சந்தைகள் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் கவர்ச்சிகரமான வளர்ச்சியைத் தொடரும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Global Firm Jefferies மேலும் கூறியது, வலுவான வளர்ச்சி விவரம், இந்திய சந்தைகளின் உயரும் எடை மற்றும் அதிக வருமானம் ஈட்டுவதற்கான சாதனை ஆகியவை வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: India's stock market set to more than double to 10 trillion dollar by 2030says Jefferies
ShareTweetSendShare
Previous Post

ஐ.நா. சீர்திருத்தத்தை தடுப்பது எது? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

Next Post

நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம்!

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies