இராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கக் கட்டிகள் : தேடுதல் பணி தீவிரம்!
Sep 13, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கக் கட்டிகள் : தேடுதல் பணி தீவிரம்!

Murugesan M by Murugesan M
Feb 24, 2024, 02:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்கக் கட்டிகள் இராமேஸ்வரம்  அருகே வேதாளை கடல் பகுதியில் வீசப்பட்ட நிலையில், கடலில் வீசப்பட்ட 10 கிலோ  தங்கக்கட்டிகளை ஸ்கூபா நீச்சல் பயிற்சிப் பெற்ற இந்திய வீரர்கள் மூலம் கடலோரக் காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் தேடி வருகின்றனர்.

இராமேஸ்வரத்திலிருந்து மஞ்சள், பீடி உள்ளிட்டவை கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தங்கம்,  போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தி வரப்படுகிறது.

இந்தியக் கடலோர காவல் படையினரும், கடற்படையினரும் தீவிர ரோந்துப்பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, கடத்தல் முயற்சிகளை தடுத்து வருகின்றனர்.  இருந்தபோதிலும், அவ்வப்போது, கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இதனைத் தடுப்பதற்காக இந்தியக் கடலோரக் காவல் படையினர் அதிநவீன படகுகள் மூலம் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனிடையே  இராமேஸ்வரம் அருகே வேதாளை பகுதியில் கடலோர காவல் படையினர் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த மர்ம படகு ஒன்றை பார்த்தனர்.

இதனை அடுத்து, கடலோர காவல்படையினர் அந்த மர்ம படகை விரட்டி சென்றனர். இதை பார்த்த கடத்தல்காரர்கள் சுமார் 10 கிலோ தங்க கட்டிகளை கடலில் வீசி விட்டு, தப்பி செல்ல முயன்றனர்.

அதில், 2 கடத்தல்காரர்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகளை ஸ்கூபா நீச்சல் பயிற்சிப் பெற்ற இந்திய வீரர்கள் மூலம் கடலோரக் காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் தேடி வருகின்றனர். கடலில் வீசப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூபாய் 6 கோடியே 25 இலட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: rameswaramgold smugglingrameswaram sea
Share
Tweet
SendShare
Previous Post

விஜயதரணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஆர்டிகிள் 370′ படத்தின் முதல் நாள் வசூல் : எவ்வளவு?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies