நாட்டின் தேசிய பாதுகாப்பு குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் : ஆளுநர் ஆர்.என்.ரவி
Sep 13, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் தேசிய பாதுகாப்பு குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் : ஆளுநர் ஆர்.என்.ரவி

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 10:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் தேசிய பாதுகாப்பு சூழல் கடந்த ஒரு தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறியுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மும்பை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பு சூழல் கடந்த ஒரு தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறியுள்ளது. வடகிழக்கு மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்பட அனைத்து வன்முறை களங்களும் இன்று இயல்பு நிலைக்கு வெகு அருகே உள்ளன.

ஆறரை தசாப்தங்களுக்கும் மேலாக முந்தைய அரசுகளின் தவறான கொள்கைகள், பல நூற்றாண்டுகளாக அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் சமூகங்களுக்கு இடையே பரஸ்பர அவநம்பிக்கையை ஏற்படுத்தின. சமூகப் பிளவுகள் பெருகின. சமூகங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு பல ஆயிரம் விலைமதிப்பற்ற உயிர்களை பறிகொடுத்தன என அவர் தெரிவித்தார்.

அந்தக் கொள்கைகள் காலனித்துவ மரபுகளாக இருந்தன. பிரதமர் மோடி தேசிய பாதுகாப்புக் கொள்கைகளை காலனித்துவமற்றதாக்கியதால் வடகிழக்கு பிராந்தியம் முன்னெப்போதும் இல்லாத உணர்ச்சிபூர்வ மற்றும் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அனுபவித்து வருவதாக அவர் கூறினார்.

இன்று அப்பகுதி இளைஞர்கள் ஆர்வமுள்ளவர்களாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும் உள்ளனர். உள்கட்டமைப்புகளான சாலை, ரயில், விமான நிலையங்கள் மற்றும் டிஜிட்டல் துறை மேம்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்த பிராந்தியம் சுற்றுலாவுக்கான ஒரு விருப்பமான தலமாகி உள்ளது. பாரதத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் நமது மகத்தான நாட்டின் இந்த அழகான பகுதியை பார்வையிட்டு வாய்ப்புகளை ஆராய வேண்டும். பார்வையாளர்கள் மற்றும்  ஆராய்ச்சியாளர்கள் இந்த மாற்றத்தை கவனிக்க வேண்டிய நேரம் இது என ஆளுநர் ரவி கூறினார்.

Tags: mumbaiRN Ravitamilnadu governor
Share
Tweet
SendShare
Previous Post

சனாதன தர்மத்தின் நியதியாக விளங்கும் அய்யா வைகுண்டர் : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

Next Post

2026-ஆம் சட்டமன்றத் தேர்தலில் திராவிட அரசியல் வேரோடு அகற்றப்படும்! – அண்ணாமலை பேச்சு

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies