ஒரே நாடு, ஒரே தேர்தல் மக்களுக்கான திட்டம் - பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாடு, ஒரே தேர்தல் மக்களுக்கான திட்டம் – பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!

Murugesan M by Murugesan M
Sep 19, 2024, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மக்களுக்கான திட்டம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் , இந்த முயற்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது மிக நல்ல திட்டம். ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு காலத்தில் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து கொண்டே இருப்பதென்றால் மக்களுக்கான திட்டங்கள் கிடைப்பது சிரமமாக இருப்பது மட்டுமில்லாமல், நேரம் வீணாகிறது, வரிப்பணம் வீணாகிறது, இது நல்ல முயற்சி மக்களுக்கானது

முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சட்ட வல்லுனர்கள், அரசியல்வாதிகள், கட்சிகள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஒரேநாடு ஒரே தேர்தல் வரவேற்கத்தக்கது

தமிழகத்தை பொறுத்தமட்டில் முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈட்டி வருகிறேன் என சொல்லுகிறார். ஆனால் சாம்சங் நிறுவன ஊழியர்கள்  பத்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு பின்னால் கம்யூனிஸ்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. தனியார் உணவகத்திற்கு  தமிழக அரசின் சத்துணவு முட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு போல இந்த முட்டையை எடுத்துச் சென்றவர்களை என்ன செய்யப் போகிறீர்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு வேண்டாதவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்

நடிகர் விஜய் தவறான பாதையில் போகவில்லை. பொதுவான பாதையில் சென்றால் நன்றாக இருக்கும் எனத்தான் கூறினேன். ஒற்றை சாயம் பூசிக்கொண்டு போக வேண்டாம் எனத்தான் கூறுகிறோம்..

Tags: coimbatoreformer President Ram Nath Kovindone nation one countryactor vijyatamilasai press meet
Share
Tweet
SendShare
Previous Post

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெ.பி.நட்டா!

Next Post

மத்திய அரசுக்கு எதிராக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனு – உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies