தேர்தல்களை பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி! : உச்சநீதிமன்றம்
Aug 23, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேர்தல்களை பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி! : உச்சநீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Nov 27, 2024, 02:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல்களை பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

‘மின்னணு வாக்குப்பதிவு முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால், பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரருக்கும், நீதிபதிகளுக்கும் இடையே கடும் வாதங்கள் நடந்தன.

அப்போது, தங்களுடைய பொதுநல மனு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளதாக விமர்சித்த நீதிபதிகள், பிற நாடுகளில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறதா அல்லது மின்னணு வாக்குப்பதிவு முறை பின்பற்றப்படுகிறதா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு வாக்குச்சீட்டு முறைதான் பின்பற்றப்படுகிறது என பதிலளித்த மனுதாரர், இந்தியாவில் ஊழல் மலிந்துள்ளதாகவும், கடந்த மக்களவை தேர்தலில் 9 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.  இதனையடுத்து, மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றினால் ஊழல் ஒழிந்துவிடுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக எலான் மஸ்க், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் தெரிவித்துள்ளதாக மனுதாரர் பதிலளித்தார்.

அவரது வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தலில் தோற்றால் மின்னணு வாக்குப்பதிவு முறையை குறை கூறுவதும், வெற்றிப்பெற்றால் மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு ஆதரவு தெரிவிப்பதும் இயல்புதான் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags: supreme courtThe petition filed to change the elections to the old ballot system was dismissed! : Supreme Court
Share
Tweet
SendShare
Previous Post

கனமழை காரணமாக ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Next Post

சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத விஷயங்கள்! – அஸ்வினி வைஷ்ணவ் புகார்

Related News

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தேசியப் பொறுப்பாளர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அகில பாரதிய ஒருங்கிணைப்பு கூட்டம் நிறைவு!

வளர்ச்சிக்கான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி – தமிழக அரசு சார்பில் மரியாதை!

கூலிப்படை தலைவர்களாக மாறி வரும் தவெக நிர்வாகிகள் – நயினார் நாகேந்திரன்!

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு – முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies