திருவண்ணாமலை நிலச்சரிவில் 4 பேர் சடலமாக மீட்பு - மூவரை தேடும் பணி தீவிரம்!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை நிலச்சரிவில் 4 பேர் சடலமாக மீட்பு – மூவரை தேடும் பணி தீவிரம்!

Murugesan M by Murugesan M
Dec 3, 2024, 09:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவண்ணாமலை மகாதீப மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.

அப்போது அங்குள்ள மகாதீப மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் 80 டன் எடைகொண்ட பாறை உருண்டு அடிவார பகுதியான வ.உ.சி நகர் 11-வது தெருவில் இருந்த இரு வீடுகள் மீது விழுந்தது. இதில் ஒரு வீட்டில் இருந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து 3-வது நாளாக அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 3 பேரின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த மாவட்ட மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே 3-வது நாளாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டவில்லை எனவும், மீட்பு பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாகவும் கூறி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மீட்புப்படையினர் உயிரிழந்தவர்களின் முகத்தைக்கூட காட்ட மறுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். திருவண்ணாமலை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.

Tags: rocks roll down on hiouseltiruvannamalaiNational Disaster Response ForceTiruvannamalai landslideMahadeepa Hill
Share
Tweet
SendShare
Previous Post

ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப் : உச்ச பொறுப்புகளில் இந்துக்கள் நியமனம் – சிறப்பு கட்டுரை!

Next Post

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு : சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கம்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies