சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!
Aug 20, 2025, 12:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Dec 3, 2024, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி நவம்பர் 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக சபரிமலையில் பலத்த மழை பெய்ததுடன் பம்பை உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு பின்னர் மழை குறைந்ததால் அந்த தடையானது நீக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சபரிமலைக்கு வருகைதரும் பக்தர்கள் பாதுகாப்புடன் இருக்கவும், இரவு நேரங்களில் மலை ஏறுவதை தவிர்க்கவும் தேவசம்போர்டு அறிவுறுத்தல் வழங்கியது.

இந்நிலையில், சபரிமலையில் மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பை தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டுமெனவும், கட்டுப்பாடுகள் குறித்து பத்திரிகைகள் மூலம் தகவல் தெரிவிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமெனவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Pampa river overflowkerala high courtSabarimala Ayyappa templeDevaswom Board
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் தூக்கமின்றி தவிக்கும் மக்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Next Post

தமிழக வெள்ள பாதிப்பு – முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

Related News

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

ஜோர்டான் : பெட்ராவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

பாக். விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை – நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் நஜாம் சேதி

அமெரிக்காவில் இந்திய முறைப்படி வணக்கம் வைத்த இத்தாலி பிரதமர் : வீடியோ வைரல்!

கள்ளக்குறிச்சி : புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆஸ்திரேலியா : பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்த வீரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய தூதுக்குழுவின் ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப கட்டணம் வசூல்!

கோவை : ஆற்றுப் பால தடுப்பு சுவரில் ஏறி இளைஞர் அட்டகாசம் – போலீசார் விசாரணை!

செங்கல்பட்டு : சிலம்ப யுக்திகளை செய்துகாட்டி அசத்திய வெளிநாட்டு தற்காப்பு கலைஞர்கள்!

இந்தோனேசியா : சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்த முதலை!

திருவள்ளூர் – நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

ரயில் பாதையில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் உற்பத்தி : இந்திய ரயில்வே

ராமநாதபுரம் : மது அருந்திவிட்டு அதிவேகமாக ஆட்டோ ஓட்டும், ஓட்டுநர்கள் – பொதுமக்கள் அச்சம்!

நெல்லை : அரசு மருத்துவமனை மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த அவலம்!

காஞ்சிபுரம் : 6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றவர் கைது!

தாய்லாந்து : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies