ஆயிரத்து 8 காவடி எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம்!
Sep 20, 2026, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயிரத்து 8 காவடி எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம்!

Murugesan M by Murugesan M
Apr 11, 2025, 04:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பங்குனி உத்திர விழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள கம்பத்தடி இளையனார் முருகர் கோயிலில் ஆயிரத்து 8 காவடி எடுத்து வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாடு முழுவதும் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள கம்பத்தடி இளையனார் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை ஊர்வலமாக வந்தனர்.

நான்கு மாட வீதியில் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா எனப் பக்தி முழக்கமிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags: திருவண்ணாமலை அண்ணாமலையார்Devotees take 108 kavadis and have darshan of Lord Shiva!
Share
Tweet
SendShare
Previous Post

கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா!

Next Post

ஆடிட்டர் குருமூர்த்தியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

Related News

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies