டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாதிக்கு, துருக்கி, சிரியாவிலும் தொடர்பு?
Aug 7, 2026, 11:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாதிக்கு, துருக்கி, சிரியாவிலும் தொடர்பு?

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 02:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில், தற்கொலைப்படை பயங்கரவாதிக்குத் துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சிரியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது அம்பலமாகியுள்ளது.

குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தற்கொலைப்படை பயங்கரவாதி டாக்டர் உமர் உன் நபி, கடந்த 2022ம் ஆண்டு சுமார் 20 நாட்கள் துருக்கியில் தங்கியிருந்தபோது, சிரியா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சந்திப்பு, தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் உகாஷா என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த நபரின் அறிவுறுத்தலின் பேரில் நடந்ததாகக் கூறப்படுகிறது. உகாஷா தற்போது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

உமர், சக குற்றவாளிகளான மருத்துவர்கள் முஸம்மில் ஷகில் மற்றும் முஸாஃபர் ரேத்தர் ஆகியோருடன் சேர்ந்து, டெலிகிராம் மூலம் ஃபைசல், ஹாஷிம் மற்றும் உகாஷா ஆகிய மூவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் வெடிகுண்டுத் தயாரிப்பு வீடியோக்கள் மற்றும் வெடிபொருள் சம்பந்தப்பட்ட பொருட்களை பரிமாறியுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மருத்துவர்களான முஸம்மில், டாக்டர் ஆதில் அகமது ரேத்தர், டாக்டர் ஷாஹீன் சயீத் மற்றும் முஃப்தி இர்பான் ஆகியோர் டெல்லி சதியில் முக்கியப் பங்கு வகித்ததுடன், இந்தியா முழுவதும் பல தொடர் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தது NIA விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, தற்கொலைத் தாக்குதலுக்கான வாகனத்தை வாங்க உதவிய ஆமிர் ரஷித் அலி மற்றும் ட்ரோனை ராக்கெட்டாக மாற்றிய ஜாசீர் பிலால் வானி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த விசாரணை பாகிஸ்தானுடன் நிற்காமல், துருக்கி மற்றும் சிரியா வரை நீண்டுள்ளது என்ற கவலையை இந்தியப் புலனாய்வு அமைப்புகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

Tags: Delhi blast terrorist also has connections in Turkey and Syriaடெல்லி குண்டுவெடிப்பு
Share
Tweet
SendShare
Previous Post

விசாரணைக்குச் சென்றவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் : ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்றம்!

Next Post

ராஜஸ்தான் : திருமண விழாவில் பங்கேற்க உதய்பூர் சென்றார் டிரம்பின் மகன்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies