டெல்லியில் சட்டவிரோத செல்போன்களை தயாரித்த ஆலையை கண்டுபிடித்த போலீசார் - 5 பேர் கைது!
Jun 14, 2026, 05:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டெல்லியில் சட்டவிரோத செல்போன்களை தயாரித்த ஆலையை கண்டுபிடித்த போலீசார் – 5 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாத வகையில் செல்போன்களை தயாரித்த ஆலையைக் கண்டுபிடித்த போலீசார், 5 பேரை கைது செய்துள்ளனர்.

டெல்லியில் வணிக சந்தைக்குப் பெயர் பெற்ற கரோல் பாக் பகுதியில் சட்டவிரோதமாக மொபைல்போன் தயாரிப்பு ஆலை இயங்கி வருவதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

இதனைத் தொடர்ந்து அந்த ஆலையைக் கண்டுபிடித்து அங்குச் சோதனை செய்த போலீசார், ஆயிரத்து 826 செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், அங்குப் பணியாற்றி வந்த ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பழைய அல்லது திருடப்பட்ட செல்போன்களை குற்றவாளிகள் பயன்படுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: டெல்லிகுற்றவாளிசெல்போன்Police discover factory manufacturing illegal cell phones in Delhi - 5 arrested
ShareTweetSendShare
Previous Post

இலங்கையில் கோர தாண்டவமாடும் டிட்வா புயல்!

Next Post

தனுஷ்கோடி கடலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

Related News

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies