விமானிகள் விழிப்புடன் இருக்க ஐஏடிஏ அறிவுரை!
Jul 31, 2026, 05:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விமானிகள் விழிப்புடன் இருக்க ஐஏடிஏ அறிவுரை!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமான போக்குவரத்தில் இடைநிறுத்தச் சம்பவங்கள் அதிகரிப்பதால் விமானிகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

விமானங்கள் சரியான பாதையில் பயணிக்கவும், சரியான இடங்களில் தரையிறங்கவும் ஜிபிஎஸ் உதவி அவசியமானதாக உள்ளது.

ஆனால் போர் பகுதிகள், சைபர் தாக்குதல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த ஜிபிஎஸ் சிக்னல்கள் இடைமறிக்கப்படுகின்றன அல்லது குறுக்கீடுகள் நிகழ்கின்றன.

இதன் காரணமாக, ஜிபிஎஸ் செயலிழப்பு அல்லது தவறான வழிகாட்டல்கள் விமான விபத்திற்கு வழிவகுக்கும்.

இதுபோன்ற ஜிபிஎஸ் குறுக்கீடுகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாகச் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

Tags: IATA advises pilots to be vigilant
ShareTweetSendShare
Previous Post

F4 இந்தியன் ரேசிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்தியாவை சேர்ந்த வீர் ஷெத், 3-ம் இடத்தை பிடித்தார்!

Next Post

3I ATLAS வால் நட்சத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாகக் கண்காணித்து வரும் நாசா!

Related News

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

இனறைய தங்கம் விலை!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies