நாஸ்ட்ராடாமஸ் தீர்க்க தரிசனம் - செப்டம்பர் வரை ஈரான் போர் நீடிக்கும் என கணிப்பு
Apr 17, 2026, 08:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாஸ்ட்ராடாமஸ் தீர்க்க தரிசனம் – செப்டம்பர் வரை ஈரான் போர் நீடிக்கும் என கணிப்பு

Manikandan by Manikandan
Mar 9, 2026, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நான்கைந்து வாரங்கள் ஈரான் மீதான போர் நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் வரை போர் நீடிக்கும் என பிரான்ஸ் நாட்டுத் தீர்க்க தரிசி நாஸ்ட்ராடாமஸ் எழுதிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல், பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரானின் தாக்குதல் என மத்திய கிழக்கு போரில் சிக்கியுள்ள நிலையில் உலகமே அச்சத்தில் உள்ளது.

இந்தப்போர் ஐந்து வாரங்கள் வரை நீடிக்கும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில் 1555-ல் ( Les Propheties ‘லெஸ் ப்ராபெட்டீஸ்’ ) என்ற தனது நூலில் பிரான்ஸ் நாட்டு தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ், ஏழு மாதப் போர் பற்றி எச்சரித்துள்ளார்.

465 வருடங்களுக்கு முன் நாஸ்ட்ராடாமஸ் எழுதிய இந்த நூல் நூறு செய்யுள்கள் கொண்ட தொகுதிகளாக ‘நூற்றாண்டுகள்’ (centuries) என்று அழைக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் 26ம் ஆண்டாக இந்த ஆண்டு வருகிறது. எனவே 26-வது செய்யுளில் இந்த ஆண்டில் என்னென்ன நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

“ஒரு பெரிய மனிதன் பகலில் ஒரு இடியால் வீழ்த்தப்படுவான்.” என்று நாஸ்ட்ராடாமஸ் ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து தேனீக்களின் பெரும் கூட்டம் எழும், அவை எங்கிருந்து வந்தன என்று ஒருவரும் அறிய மாட்டார்கள்.” என்று திரள் ட்ரோன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏழு கப்பல்களைச் சுற்றி போர்க் கப்பல்கள் புறப்படும்; ஒரு மரணப்போர் வெடிக்கும். என்று கூறியுள்ளார். இது சீனா தைவான் போரை குறிக்கிறது என்று கூறப்படுகிறது.

இதுபோல பல கணிப்புகளைப் பதிவு செய்துள்ள நாஸ்ட்ராடாமஸ் முக்கியமாக ஏழு மாதம் பெரும் போர், தீமையால் மக்கள் இறந்தனர், மன்னர் தோல்வியடைய மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

இது மத்திய கிழக்கில் நடக்கும் ஈரான் போர் வரும் செப்டம்பர் வரை நீடிக்கும் என்று ட்ரம்ப் கூறியதுடன் ஒத்து போவதாக கருதப் படுகிறது.

இதற்கிடையே நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டது சட்ட விரோதமானது என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது தொடர்பாக கடந்த புதன் கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த போர் அதிகாரத் தீர்மான வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சியினர் 47-53 வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானத்தை தோற்கடித்தனர்.

வாக்கெடுப்புக்கு முன்னதாக மத்திய கிழக்கில் என்றென்றும் போர்களால் சோர்வடைந்த அமெரிக்க மக்களுடன் நிற்கிறீர்களா அல்லது ட்ரம்ப் மற்றும் பீட் ஹெக்செத் ஆகியோர் நாட்டை இன்னொரு போருக்குக் கொண்டு தள்ளும் போது அவர்களுடன் நிற்கிறீர்களா?” என்று ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர் கேள்வியெழுப்பினார்.

ஈரான் போர் தொடரும் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவின் நிதியிலிருந்து 1 பில்லியன் டாலர் காணாமல் போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Tags: NostradamusWARIranFrenchTrumpus president
ShareTweetSendShare
Previous Post

₹3.55 கோடி செலவில் அமைக்கப்பட்ட மின்தூக்கிக்கள் வேலை செய்யவில்லையா..? -அண்ணாமலை சரமாரி கேள்வி!

Next Post

பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை – மத்திய அரசு மீண்டும் உறுதி!

Related News

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி; த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் -நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை – பத்மநாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளித்த வாக்காளர்கள்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர பிரச்சாரம்!

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை : அமெரிக்கக் கடற்படை அதிரடி : சரிந்த பொருளாதாரத்தால் சரணடையும் ஈரான்? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies