அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! - பொதுமக்கள் அச்சம்!
Apr 15, 2026, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Manikandan by Manikandan
Mar 15, 2026, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த இரண்டு பேர், கஞ்சா போதையில் இளைஞர் ஒருவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழஞ்சநல்லூரை சேர்ந்த திலீப்குமார் என்பவர் தனது மனைவியை மகப்பேறு சிகிச்சைக்காக காட்டுமன்னார் கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். இதே போல அபினேஷ் என்பவரும் தனது மனைவியை மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்.

இருவருக்கும் குழந்தை பிறந்த நிலையில், அபினேஷ் தனது குழந்தையை பார்க்க மது போதையில் வந்ததோடு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

இதனைக்கண்ட திலீப்குமார் அவரை அப்புறப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது, இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அபினேஷ் தனது நண்பரை வரவழைத்து திலீப்குமாரை வெட்டிக் கொலை செய்ய முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், திலீப்குமாரை பாதுகாப்பாக அறையில் வைத்து பூட்டியதோடு போலீசாருக்கு தகவலளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags: fightpolicegovt hospitalganjaCuddalore
ShareTweetSendShare
Previous Post

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Post

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Related News

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

கோவை மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

வேட்பு மனுவில் உதயநிதி தெரிவித்துள்ள சொத்து விவரம் குறித்த வழக்கு – வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அண்ணாமலை கண்டனம்!

திமுகவினர் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மீனவர்கள் போராட்டம்!

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கத்தி முனையில் போதை இளைஞர்கள் அத்துமீறல்!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ்

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை – இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies