ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்ல வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை!
Apr 23, 2026, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்ல வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 23, 2026, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்லம் வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

ஓசூர் அருகே மத்திகிரி பகுதியில் உள்ள ஸ்ரீசாரதா நிகேதன் அன்பு இல்லம் கடந்த 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இல்லத்தில், பெற்றோரை இழந்தவர்கள், ஒற்றை பெற்றோர் மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர்.

இங்கு மாணவர்களுக்கு கல்வி அறிவு மட்டுமின்றி, தேசிய தெய்வீக பண்புகள் போதிக்கப்படுகின்றன. இங்கு மாணவர்கள் பலரும் நன்கு பயின்று திருமணம் செய்து சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

சமீபகாலமாக ஸ்ரீசாரதா நிகேதன் அன்பு இல்லத்தில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருவதால் கட்டிட பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக அதே வளாகத்தில் புதிதாக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்.எஸ்.எஸ். அகில பாரத சேவா பிரமுகர் செந்தில்குமார், ராஷ்ட்ரிய சேவா பாரதி அறங்காவலர் ரபு மனோகர், கிருஷ்ணகிரி ஜில்லா ஆர்.எஸ்.எஸ் முன்னாள் மாவட்ட தலைவர் அன்னையப்பா, ஆர்.எஸ்.எஸ் சேலம் கோட்ட தலைவர் சந்திரசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆர் எஸ் எஸ் தலைவர் சங்கர்லால், ஆர்.எஸ்.எஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags: HosurKrishnagiri DistrictBhoomi Puja.Sri Sarada Niketan Anbu Illam
ShareTweetSendShare
Previous Post

பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் தலைமை காவலர் மீது தாக்குதல்!

Related News

பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் தலைமை காவலர் மீது தாக்குதல்!

சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கத்தில் திரண்ட மக்கள் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – நயினார், அணணாமலை வாக்களித்தனர்!

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37. 56 % வாக்குப்பதிவு!

தமிழக சட்டப்பேரவவை தேரதல் – இபிஎஸ், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்ல வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை!

தமிழக மக்கள் சாதனை அளவிலான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் வாக்களித்தார் நடிகர் அஜித்!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies