மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Apr 23, 2026, 11:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Manikandan by Manikandan
Apr 23, 2026, 10:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது.  இதில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்றைய தினம் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஹவுராவில் பாஜக சார்பாக நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்றார்.

ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறங்களிலும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். ‘பாரத் மாதா கி ஜெய்’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ போன்ற முழக்கங்களும், மேற்கு வங்கத் தேர்தலுக்கான பாஜகவின் முழக்கமான ‘பல்டானோ தர்கார், தை பிஜேபி சர்க்கார்’ (மாற்றத்தைக் கொண்டு வர பாஜக அரசு தேவை) என்ற வாசகங்களும் விண்ணதிர ஒலித்தன.

முன்னதாக பிரதமர் மோடி கிருஷ்ணா நகர் மற்றும் மதுராபூரில் பிரச்சாரம் செய்ததுடன், பேலூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கும் சென்று வழிபாடு நடத்தினார்.

கடந்த 15 ஆண்டுகளாக பொய்களை பரப்புவதும் மக்களை தவறாக வழிநடத்துவது உள்ளிட்ட வேலைகளை திரிணாமுல் காங்கிரஸ் செய்து வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் பல்வேறு பணிகளை கிடப்பில் போட்டுள்ளது இதற்கு சிறந்த சான்று என்றும் தெரிவித்தார்.

Tags: NarendraModiwest bengal election
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பேரவை தேர்தலில் 85% வாக்குகள் பதிவு; கரூர் முதலிடம்

Related News

சட்டப்பேரவை தேர்தலில் 85% வாக்குகள் பதிவு; கரூர் முதலிடம்

ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்ல வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை!

பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் தலைமை காவலர் மீது தாக்குதல்!

சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கத்தில் திரண்ட மக்கள் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – நயினார், அணணாமலை வாக்களித்தனர்!

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37. 56 % வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தமிழக சட்டப்பேரவவை தேரதல் – இபிஎஸ், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்!

தமிழக மக்கள் சாதனை அளவிலான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் வாக்களித்தார் நடிகர் அஜித்!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies